மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி
Sep 12, 2026, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்துப் பேசினோம் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Apr 5, 2025, 06:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை அதிபருடன் தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அண்டை நாடான இலங்கைக்குச் சென்றுள்ளார். இந்தியா – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு, மதிப்புமிக்க மித்திர விபூஷண விருதை வழங்கி இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக கௌரவித்தார்.

பின்னர் பேசிய இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக, இந்திய அரசின் உதவியுடன் சம்போரில் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அத்துடன் இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா, இலங்கையின் சிறந்த நட்பு நாடு எனவும் அனுர குமார திசநாயக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் எனக்கூறி தனது உரையைத் தொடங்கினார். பின்னர் பேசிய அவர், தனக்கு வழங்கப்பட்ட விருதை இந்திய மக்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல், கொரோனா, பொருளாதார பிரச்சினைகளின்போது இலங்கைக்கு இந்தியா துணை நின்றதையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்குக் கடந்த 6 மாதங்களில் மட்டும் 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் மானியமாக இந்தியா கடன் வழங்கியிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இலங்கை கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் மகிழ்ச்சிகளுமான செய்தியைத் தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தங்களால் இலங்கை மேன்மேலும் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் எனக் கூறிய பிரதமர், மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசியதாகவும் தெரிவித்தார். மேலும், மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், அவர்களின் படகுகளைத் திருப்பி அனுப்பவும் வலியுறுத்தியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags: PM ModiIndia VS SrilankaWe talked about the livelihood problems of fishermen: Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனுத்தாக்கல்!

Next Post

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

5 ஈரான் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த அமெரிக்கா – மீண்டும் உக்கிரமடையும் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies