உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? - ஜெக்தீப் தன்கர் கேள்வி!
May 7, 2026, 02:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? – ஜெக்தீப் தன்கர் கேள்வி!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா எனக் குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநிலங்களவையின் நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தையும், மசோதாக்கள் தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையும் கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக நாடாளுமன்றம் செய்ய வேண்டிய பணிகளை உச்சநீதிமன்றம் செய்து வருவதாகத் தெரிவித்த அவர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா எனவும், உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா என்றும் கேள்வி எழுப்பினார்.

குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய முடியும் ஆனால் நீதிபதிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்பைப் பொறுத்தவரைக் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநர்களும் விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும், பிரிவு 142-ஐ ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப்போல் உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதாகவும், குடியரசுத் தலைவரை உச்சநீதிமன்றம் வழிநடத்தும் முறையை ஏற்க முடியாது என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நீதிபதி யஷ்வந்த் ஷர்மா வீட்டில் கோடி கோடியாகப் பணம் சிக்கிய வழக்கில் அவர் மீது ஏதேனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பி,

அந்த சர்ச்சை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மேற்கொண்ட முடிவுகளைக் கடுமையாகச் சாடினார்.

Tags: Is the Supreme Court a super parliament? - Jagdeep Dhankarஜெக்தீப் தன்கர் கேள்வி!சூப்பர் நாடாளுமன்றமா?
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து 120 மனு தாக்கல் : 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

Next Post

சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies