ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : ட்ரோன் கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை தேடும் போலீசார்!
Jul 23, 2026, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : ட்ரோன் கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை தேடும் போலீசார்!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 05:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் முதிய தம்பதியரைக் கொலை செய்த வழக்கில் தப்பியோடிய குற்றவாளிகள், மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ளனரா என போலீசார் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே முதிய தம்பதியரான ராமசாமி – பாக்கியம் ஆகியோரை கொலை செய்த கும்பல், அவர்களிடம் இருந்த 12 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது.

கோவை சரக ஐஜி, டிஐஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த நிலையில், இரு எஸ்.பி-க்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு முகாமிட்டுத் தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அதேபோல, பெருந்துறை காவல் உட்கோட்ட பகுதிகளான சிவகிரி, காஞ்சிக்கோயில், வெள்ளோடு, சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட இடங்களில், தனியாக வசிக்கும் முதியவர்களைக் கணக்கெடுக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  ஆள்நடமாட்டம் இல்லாத சென்னிமலைக்காடு மற்றும் பணிமனை கரடு மலைப்பகுதிகளில் குற்றவாளிகள் பதுங்கியுள்ளனரா என ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Elderly couple beaten to death in Erode: Police searching for culprits using drone camerasதம்பதி அடித்து கொலைட்ரோன் கேமராக்கள்
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் எம்.பி.க்கு கடும் எதிர்வினையாற்றிய பாஜக!

Next Post

ரஷ்ய பயணத்தை ரத்து செய்யவுள்ள ராஜ்நாத் சிங்?

Related News

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies