செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? : தமிழருவி மணியன் கேள்வி!
Jul 11, 2026, 08:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? : தமிழருவி மணியன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என மூத்த அரசியல் வாதியும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காமராஜரின் 123வது பிறந்தநாளையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசியவர்,

செல்வப் பெருந்தகையால் ஒரு முடிவையாவது சுயமாக எடுக்க முடியுமா? என்று தமிழருவி மணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

செல்வப் பெருந்தகையால் ஒரு பஞ்சாயத்து தலைவரையாவது சுயமாக சுட்டிக்காட்ட முடியுமா? கேள்வி எழுப்பியவர், செல்வப் பெருந்தகை எல்லாவற்றிற்கும் டெல்லி செல்ல வேண்டும் என்றும் இந்த நேரத்தில் தான் காமராஜர் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

எந்த பின் புலமும் இல்லாமல் நின்றவர் காமராஜர் என்றும் தடைகளை உடைத்து விட்டு இரண்டு பிரதமரை உருவாக்கும் நிலைக்கு வந்தவர் காமராஜர் என்று தமிழருவி மணியன் குறிப்பிட்டார்.

Tags: Congresstn politicalCan one make even one decision independently due to their wealth?: Tamilaruvi Manian's questionசெல்வப் பெருந்தகை
ShareTweetSendShare
Previous Post

டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜானிக் சின்னர் தொடர்ந்து முதலிடம்!

Next Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடம்!

Related News

ஆடி மாத ஆன்மிக சுற்றுலா – மீண்டும் அறிமுகம் செய்தது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்!

தலைமை செயலகம் கோயம்பேட்டுக்கு மாற்ற திட்டம் – தமிழக அரசு ஆலோசனை என தகவல்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் மாநிலப்பாடல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

கரூர் அருகே கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க துணியும் தவெக அரசு – இந்து முன்னணி கண்டனம்!

கட்டண உயர்வு ஏன்? – சேலம் தனியார் பேருந்துகளில் போஸ்டர் ஒட்டி விளக்கம்!

எரல் வாரச்சந்தை மூடப்பட்ட விவகாரம் – அதிமுக, திமுக இணைந்து போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபோன் விலையில் சாட்டிலைட் போன் அறிமுகப்படுத்திய BSNL : சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

யார் கையில் ஈரானின் தலையெழுத்து? : அதிகாரத்தை கைப்பற்ற போட்டி – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய நம்பிக்கையின் அடையாளம் : இந்தியாவில் ரூ.32,000 கோடி முதலீடு செய்யும் ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதியம் – சிறப்பு தொகுப்பு!

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஊழலை ஒழிப்பதாக மைக் முன் பேசுகின்றனர்; ஆனால் நடவடிக்கை இல்லை – சென்னை உயர் நீதிமன்றம்

வட இந்தியாவில் உள்ளவர்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏதேனும் ஒன்றை கற்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

குடும்ப சொத்துக்களை காப்பாற்ற காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இணக்கமாக நடந்து கொண்ட கருணாநிதி – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு!

5 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை; முதலமைச்சர் வழங்கினார்

கரூர் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்; மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies