கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை - ராஜகுரு
Jun 22, 2026, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை – ராஜகுரு

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கஞ்சா, மது எல்லாம் விற்கப்படும் தமிழ்நாட்டில், இந்துக்களின் கடவுளான விநாயகர் சிலையை வைக்க அனுமதி இல்லையா? என இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு கேள்வி எழுப்பினார்.

விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இந்து அதிரடிப் படைச் சார்பில் ஆயிரத்து எட்டு விநாயகர்ச் சிலைகள் வழங்கப்பட்டன.

இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.ராஜகுரு, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில் சிலைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், வைத்தால் கைது செய்வோம் எனப் பக்தர்களை அச்சுறுத்துவதாகவும் கூறினார்.

Tags: Ganesha idols not allowed in Tamil Naduwhere ganja and liquor are sold - Rajaguruஇந்து அதிரடிப் படைஜி.எஸ்.ராஜகுரு கேள்வி
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

Next Post

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Related News

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies