கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை - ராஜகுரு
Aug 17, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கஞ்சா, மது விற்கும் தமிழகத்தில் விநாயகர் சிலைக்கு அனுமதி இல்லை – ராஜகுரு

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 12:04 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கஞ்சா, மது எல்லாம் விற்கப்படும் தமிழ்நாட்டில், இந்துக்களின் கடவுளான விநாயகர் சிலையை வைக்க அனுமதி இல்லையா? என இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு கேள்வி எழுப்பினார்.

விநாயகர்ச் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இந்து அதிரடிப் படைச் சார்பில் ஆயிரத்து எட்டு விநாயகர்ச் சிலைகள் வழங்கப்பட்டன.

இந்து அதிரடிப் படையின் நிறுவனத் தலைவர் ஜி.எஸ்.ராஜகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.எஸ்.ராஜகுரு, பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்கிற நோக்கில் சிலைகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் புதிய இடங்களில் சிலைகள் வைக்கக் காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், வைத்தால் கைது செய்வோம் எனப் பக்தர்களை அச்சுறுத்துவதாகவும் கூறினார்.

Tags: Ganesha idols not allowed in Tamil Naduwhere ganja and liquor are sold - Rajaguruஇந்து அதிரடிப் படைஜி.எஸ்.ராஜகுரு கேள்வி
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி – கோயம்பேடு சந்தையில் குவிந்த மக்கள்!

Next Post

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

Related News

கர்நாடக வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன்

ராமகோபாலனின் எழுத்துக்கள் தேசபக்தியை ஆழமாக விதைத்துள்ளது – சிபிஈஆர்

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ; முதலமைச்சர் விஜய் கண்டனம்!

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடக்கம்!

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies