அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!
Jun 23, 2026, 12:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மலைப்பிரதேசங்களில் வசிக்கும் பனிச்சிறுத்தைகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கான காரணம் என்ன? விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

பெரிய பூனை இனங்களில் கடினமான சூழலில் வாழும் குணம் கொண்ட பனிச்சிறுத்தைகள், பொதுவாகவே கூச்ச சுவாபம் கொண்டவை. மனிதர்களால் கண்காணிக்க முடியாதபடி பனிச்சிறுத்தைகள் தங்கி இருக்கும் இடமும் , அதன் நடமாட்டம் உள்ள இடங்களும் புவியியல் சூழலில் ஆபத்து நிறைந்ததாக இருக்கின்றன. தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமைந்துள்ள மலைப் பிரதேசங்கள், பனிச்சிறுத்தைகளுக்கு உகந்ததாக இருப்பதால், அங்கு அதிகளவில் வாழ்ந்து வந்தன.

ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம், அவற்றின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் முதல் திபெத் வரை 12 ஆசிய நாடுகளில் மொத்தம் 41 பனிச்சிறுத்தைகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அனைத்து பெரிய பூனை இனங்களிலும், பனிச்சிறுத்தைகள் மிகக் குறைந்த மரபணு மாறுபாட்டைக் கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதிகளவிலான மரபணு மாறுபாட்டை எதிர்பார்த்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளன.

மரபணுக்கள் மிகவும் ஒத்திருக்கும் போது, சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மாறும் திறனை பனிச்சிறுத்தைகள் இழப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பனிச்சிறுத்தைகள் ஒத்த DNA ஐ பகிரும் போது, குளிர்தாங்குவதற்கான அகன்ற பாதங்கள் போன்ற அம்சங்களை இழப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

பனிச்சிறுத்தைகள் மலைபிரதேசங்களின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், அவை முழுமையாக அழிந்துவிட்டால் சமநிலை தவறும் அபாயம் ஏற்படும். இது இயற்கையை சீர்குலைக்கும். நிச்சயம் பேரழிவை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Snow leopards on the brink of extinction: Threatened by climate changeகாலநிலை மாற்றத்தால் அபாயம்அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள்
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

Next Post

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை சீனா சமாளித்தது எப்படி? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies