தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் - வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!
Sep 10, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

Murugesan M by Murugesan M
Nov 8, 2025, 08:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஈரானில் 22 மாகாணங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் வழங்கும் முக்கிய அணைகள் வறண்டதால் மக்களின் தாகத்தை தீர்க்க முடியாமல், அரசு தடுமாறி வருகிறது.

கடுமையான வறட்சி… சுட்டெரிக்கும் வெப்பம்… 50 டிகிரி செல்சியஸை தாண்டிப் பதிவான வெயில் என அனைத்தையும் தாங்கிக் கொண்டு பரிதவித்து வருகின்றனர் ஈரான் மக்கள்.. கடும் தண்ணீர் பற்றாக்குறை, மின்சார பற்றாக்குறை போன்ற காரணங்களால் 22 மாகாணங்களில் அரசு அலுவலகங்களுக்கு அவ்வப்போது விடுமுறையையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்குத் தலைநகர் டெஹ்ரானும் விதிவிலக்கல்ல… அங்கு முன்னெப்போதும் இல்லாத கடுமையான வறட்சி நிலவுகிறது.

தொடர்ச்சியாக 6வது ஆண்டாக வறட்சி நிலவும் நிலையில், சில அணைகளில் 10 சதவிகிதத்திற்கும் குறைவான கொள்ளளவே தண்ணீர் உள்ளன. டெஹ்ரானின் கிழக்கில் உள்ள 5 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான லத்யன் அணையில் 9 சதவிகிதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால் நிலைமை மோசமாக உள்ளதாக ஈரான் அரசு கூறியுள்ளது.. டெஹ்ரானின் அணைகள் 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்திற்குச் சென்றுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாத இறுதிக்குள் மழை பெய்யவில்லை என்றால் டெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் டெஹ்ரான், நீர் மின்சாரத்தை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் ஆறுகள் மற்றும் ஈரநிலங்கள் வறண்டுவிட்டதால், மின் உற்பத்தி சரிந்துள்ளது.

சில மின் நிலையங்கள் குளிர்விக்கும் நீர் இல்லாததால் ஆஃப்லைனில் உள்ளன. ஈரானின் எரிசக்தி அமைப்பு, நீர் மின்சாரம் மற்றும் புதைபடிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, அதே நேரத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை ஆகியவை மொத்த திறனில் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளன. தடைகள், முதலீட்டாளர்களின் சந்தேகம் மற்றும் பல தசாப்தங்களாக முதலீடு குறைவாக இருப்பது ஆகியவை பல்வகைப்படுத்தல் முயற்சிகளை முடக்கியுள்ளன.

ஈரானின் நன்னீரில் சுமார் 80% விவசாயத்திற்கு இன்னும் தேவைப்படுகிறது, திறனற்ற நீர்ப்பாசனம், ஈரானின் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், நீர்ப்பாசன திட்டங்களை மேம்படுத்தினால் மட்டுமே, தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்கின்றனர் நீர்வளத்துறை நிபுணர்கள்.

Tags: Widespread water shortage - Tehran in the grip of droughtதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்வறட்சியின் பிடியில் டெஹ்ரான்
Share
Tweet
SendShare
Previous Post

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

Next Post

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies