ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக்கூட கொடுக்க மாட்டோம் - உக்ரைன் அதிகாரி
May 3, 2026, 04:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக்கூட கொடுக்க மாட்டோம் – உக்ரைன் அதிகாரி

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தைப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தம் குறித்து பேசிய உக்ரைனின் அதிபர் அலுவலக தலைவர் ஆண்ட்ரி யெமர்க், அழுத்தத்தின் கீழ் ரஷ்யாவிடம் நிலத்தை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார் என தெரிவித்தார்.

பலவீனமான நிலையில் இருந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா விரும்புவதாகவும் ஆனால் உக்ரைன் அமைதி மாயைக்காக நிலத்தை கொடுக்காது எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

Tags: We won't give even an inch of space as long as Zelensky is president - Ukrainian officialஉக்ரைன் அதிகாரி
ShareTweetSendShare
Previous Post

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

ராமேஸ்வரம் : ஓலைக்குடா கிராமத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு – சாலை துண்டிப்பு!

Related News

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

இன்றைய தங்கம் விலை!

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies