ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக்கூட கொடுக்க மாட்டோம் - உக்ரைன் அதிகாரி
Aug 15, 2026, 10:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக்கூட கொடுக்க மாட்டோம் – உக்ரைன் அதிகாரி

Murugesan M by Murugesan M
Nov 28, 2025, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெலென்ஸ்கி அதிபராக இருக்கும் வரை ஒரு இஞ்ச் இடத்தைக் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம் என உக்ரைன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 4 ஆண்டுகளை நெருங்கியுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

இதுதொடர்பாக 28 அம்சங்களைக் கொண்ட அமைதித் திட்டத்தைப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரைகள் ரஷ்யாவுக்கு சாதகமாகவும், உக்ரைனுக்கு பாதகமாகவும் இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியிருந்தார்.

இந்நிலையில் அமைதி ஒப்பந்தம் குறித்து பேசிய உக்ரைனின் அதிபர் அலுவலக தலைவர் ஆண்ட்ரி யெமர்க், அழுத்தத்தின் கீழ் ரஷ்யாவிடம் நிலத்தை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார் என தெரிவித்தார்.

பலவீனமான நிலையில் இருந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஷ்யா விரும்புவதாகவும் ஆனால் உக்ரைன் அமைதி மாயைக்காக நிலத்தை கொடுக்காது எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.

Tags: We won't give even an inch of space as long as Zelensky is president - Ukrainian officialஉக்ரைன் அதிகாரி
Share
Tweet
SendShare
Previous Post

டியூட் திரைப்படத்தில், இடம்பெற்றுள்ள இளையராஜாவின் பாடல்களை நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

ராமேஸ்வரம் : ஓலைக்குடா கிராமத்தில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு – சாலை துண்டிப்பு!

Related News

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -100க்கும் மேற்பட்டோர் பலி!

பாகிஸ்தானில் வெடிக்கும் ராணுவ புரட்சி? : ஆட்சியை கைப்பற்றும் அசீம் முனீர் : தூக்கி எறியப்படும் ஷெபாஸ் ஷெரீப் – சிறப்பு தொகுப்பு!

பிறப்புரிமை குடியுரிமைக்கு தடை : புதிய உத்தரவு பிறப்பித்த ட்ரம்ப் : அமெரிக்காவில் உள்ள இந்தியர்களுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

மற்றொரு பாகிஸ்தானாக மாறும் வங்கதேசம் : ஷேக் ஹசீனாவின் மகன் எச்சரிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies