ஏலக்காய் விற்பனை மூலம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? - போடி திமுக கவுன்சிலர் கைது செய்யப்படலாம் என தகவல்!
Apr 29, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏலக்காய் விற்பனை மூலம் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு? – போடி திமுக கவுன்சிலர் கைது செய்யப்படலாம் என தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 10, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வட மாநிலங்களில் ஏலக்காய் விற்பனை மூலம் போடி திமுக கவுன்சிலர் 100 கோடிக்கு ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம் போடி நகராட்சி தலைவராக உள்ள ராஜராஜேஸ்வரியின் கணவரான சங்கர், திமுக மாநில செயற்குழு உறுப்பினராகவும், போடி நகராட்சி 29-வது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார்.

இவர் ஏலக்காய் வர்த்தக நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், வட மாநிலங்களுக்கு பல டன் ஏலக்காய் அனுப்பியதில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த 6-ம் தேதி சங்கருக்குச் சொந்தமான கிடங்கு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை, வருமானவரி மற்றும் வணிகவரி துறை அதிகாரிகள் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பான ஆதாரங்கள் உறுதியானதாக இருந்தால் கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags: evaded taxes of more than Rs 100 croreBodi Municipality.Commercial Tax Departmentsdmk counsilor arrestEnforcement departmentincome tax
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

Next Post

ராஜஸ்தானில் ஆம்னி பேருந்து, லாரி மோதல் – 4 பேர் பலி!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies