இஸ்லாமியர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் - தத்தாத்ரேய ஹோசபலே அழைப்பு!
Apr 16, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்லாமியர்கள் சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் – தத்தாத்ரேய ஹோசபலே அழைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 19, 2025, 09:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியர்கள்  சூர்ய நமஸ்காரம் செய்ய வேண்டும் என ஆர்எஸ்எஸ் பொது செயலர் தத்தாத்ரேய ஹோசபலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள சந்த் கபீரில் இந்து சம்மேளனம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் தத்தாத்ரேய ஹோசபலே பங்கேற்று பேசினார்.

அப்போது ஒவ்வொருவரின் மதங்களையும், கலாசாரங்களையும் மதிக்கும் இந்தியா, கலாசாரம் மற்றும் அறிவில் உலகளாவிய தலைமையாக மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக ஆறுகளையும் சூரியனையும் வணங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நமது இஸ்லாமிய  சகோதரர்கள் சூரிய நமஸ்காரம் செய்தால், அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். சூரிய நமஸ்காரம் ஒரு விஞ்ஞானப்பூர்வமான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சி என்றும், அது யாருக்கும் தீங்கு விளைவிக்காது என்றும் ஹோசபலே மேலும் கூறினார்.

நமது இந்து மதம் உன்னதமானது. அது அனைவருக்கும் பொதுவானது என்றும் ஹோசபலே தெரிவித்தார்.

Tags: Muslims should do surya namaskarRSS leader Dattatreya HosabaleMuslim brothersDattatreya Hosabale speech
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

வங்கதேசத்தில் சுடப்பட்ட ஷெரீஃப் உஸ்மான் பின் ஹாடி மருத்துவமனையில் உயிரிழப்பு – வெடித்தது வன்முறை!

Related News

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக அரசின் மோசமான ஆட்சியை மறைக்க தொகுதி மறுவரையறை என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின் – தமிழிசை குற்றச்சாட்டு!

தமிழகம் முழுவதும் ரூ.8000 கூப்பன் விநியோகம் செய்யும் திமுகவினர் – சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

திமுக ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் – டிடிவி தினகரன்

Load More

அண்மைச் செய்திகள்

மனிதவளத்துறை சார்பில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் – நிறைவேற்றப்படவில்லை என தகவல்!

ஊழல் காரணமாக திமுகவை மக்கள் நிராகரிப்பார்கள் – ஜி.கே.வாசன் உறுதி!

தவெக தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது – சரத்குமார் குற்றச்சாட்டு!

என்டிஏ ஆட்சி அமைந்ததும் திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரம் ஒதுக்கப்படும் – அண்ணாமலை உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

சமூகத்திற்காக வாழ்ந்தவர்கள் மகான்கள் – பிரதமர் மோடி புகழாரம்!

மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவியிடம் கஞ்சா கும்பல் அத்துமீறல் – இபிஎஸ் கண்டனம்!

திருச்செந்தூர் NDA வேட்பாளர் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies