பீகார் : ஒரே மாதத்தில் 2 போலி சிகரெட் ஆலைகள் கண்டுபிடிப்பு!
Jun 25, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகார் : ஒரே மாதத்தில் 2 போலி சிகரெட் ஆலைகள் கண்டுபிடிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 26, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகார் மாநிலத்தில் ஒரே மாதத்தில் இரண்டு போலி சிகரெட் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, முங்கர் என்ற இடத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஒரு போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப். தற்போது அதே பகுதியில் இரண்டாவது போலி சிகரெட் ஆலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முங்கரின் வாசுதேவ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட நயாகாவ் பகுதியில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வந்தது.

மேலும், இந்தப் போலித் தொழிற்சாலையில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கம், நான்கு நாட்டுத் துப்பாக்கிகள், சிகரெட் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயரிலான போலி பேக்கிங் அட்டைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டவிரோதத் தொழில் தொடர்பாக முகமது தௌபிக், முகமது அக்பர் மற்றும் முகமது முகிர் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: Bihar: 2 fake cigarette factories discovered in one month
ShareTweetSendShare
Previous Post

சொல்லியடிக்கும் யோகி : பாதுகாப்பு துறை உற்பத்தி மையமாக மாறியது எப்படி?

Next Post

சூடான் : தொடரும் உள்நாட்டு போர் – பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்!

Related News

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More

அண்மைச் செய்திகள்

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies