வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன - பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!
Jul 30, 2026, 01:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டு உளவு அமைப்புகள் தகவல்களை பெற கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை பயன்படுத்துகின்றன – பல்கலைக்கழக மானியக்குழு எச்சரிக்கை!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 29, 2026, 10:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டு உளவு அமைப்புகள் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிப்பதற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி சமூகத்தை அதிகளவில் பயன்படுத்தி வருவதாகவும், உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
நாட்டின் பாதுகாப்பு துறையில் மேற்கொள்ளப்படும் புதிய யுக்திகள், அரசின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை சேகரிக்க வெளிநாட்டு உளவுத்துறை பிரிவுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன என்றும், சீன உளவு அமைப்புகள் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த தகவல்களை சேகரிக்க, பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோரிடம் ஆதாரப் பூர்வமான தகவல்களை சேகரிக்க புதிய முறையை உளவு அமைப்புகள் பின்பற்றுகின்றன என்றும், வேலைவாய்ப்பு இணையதளங்கள் மூலம் கள அனுபவம் வாய்ந்தவர்களின் கட்டுரைகளுக்கு, அதிக சன்மானம் வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

தேசபக்தி சார்ந்த உணர்ச்சிகரமான தலைப்புகளில் கட்டுரைகள் கோரும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை ஆய்வாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பலமுறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேச நலன், பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் சார்ந்த விஷயங்களை, அறிமுகமில்லாத நபர்களுக்கு பகிரக்கூடாது என்றும், அதேபோல், தனிநபர்களின் வங்கிக் கணக்கு, பான், ஆதார் எண்களையும் பகிரக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அறிவு சூழலுக்கு எதிரான தகவல் போரில், தரவு சுரண்டலுக்கு யாரும் பலியாகக் கூடாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

Tags: University Grants Commissionforeign intelligence agenciesnational security-related informationresearch communityhigher education institutions
ShareTweetSendShare
Previous Post

இளைஞர்களை தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தேசப்பற்று மிக்கவர்களாக NCC உருவாக்குகிறது – பிரதமர் மோடி

Next Post

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : பிப்ரவரி 4,5-ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies