திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட அயன் நகர் 5வது வீதியில் திமுகவிற்கு வாக்களிக்குமாறு 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் போன்று அச்சிடப்பட்ட டோக்கன்களை வீடு வீடாக விநியோகித்த இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது துண்டு பிரசுரம் வழங்கியதாக கூறிய திமுகவினரை பொதுமக்கள் பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ளை வரவழைத்து அவர்களிடம் இருவரையும் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
















