தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு
May 6, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

Manikandan by Manikandan
Apr 20, 2026, 09:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதியாகிவிட்டதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து கடும் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என இறுதிகட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இதனால் 234 தொகுதிகளிலும் திமுகவினர் பணத்தை தண்ணீராக வாரி இரைப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. சென்னை வில்லிவாக்கம், கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை திமுக விநியோகம் செய்வதும் தெரியவந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு வழங்க பல ஆயிரம் கோடி ரூபாயை ஆதரவாளர்கள் வீட்டில் திமுக நிர்வாகிகள் பதுக்கி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதைக் கண்டுகொள்ளாமல் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வதை போலீசார் வேடிக்கை பார்ப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. ஆளுங்கட்சியினர் என்பதால் பணப்பட்டுவாடாவுக்கு போலீசாரும், அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் எதிர்க்கட்சிகள் தொகுதி வாரியாக புகார் அளித்துள்ளன. தேர்தல் நியாயமாக நடைபெற, பணப்பட்டுவாடாவுக்கு கடிவாளம் போட தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

Tags: DMKassembly election
ShareTweetSendShare
Previous Post

மகளிர் மசோதா தோல்வி அடைந்ததை பட்டாசு வெடித்து கொண்டாடிய திமுகவினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் – வானதி சீனிவாசன்

Next Post

கோவையில் வடக்கு தொகுதியில் வீதிகளில் நின்று பணம் திமுகவினர் – எதிர்கட்சிகள் சாலை மறியல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies