சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!
Jun 21, 2026, 01:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதல்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 20, 2026, 09:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மணலியில் போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மணலி பெரியதோப்பு வ.உ.சி. கிராம சங்கத்தில் இருந்து, ஒரு பிரிவினர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன் மூலம் செயல்பட்டு வந்தனர். இவ்வாறு செயல்பட்டு வரும் அறக்கட்டளைக்கு அந்த சங்கத்தில் உள்ள ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பொதுக்குழுவை கூட்டி அதனடிப்படையில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென எதிர் பிரிவினர் முடிவெடுத்து, இதற்காக அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்திருந்தனர்.

இதற்கு அறக்கட்டளை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பொதுக்குழு கூட்ட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் எதிர் பிரிவு நிர்வாகிகள் பெரியதோப்பில் உள்ள சங்க வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மற்றொரு தரப்பினரை உள்ளே அனுமதிக்காததால் போலீசார் கண்முன்னே இருதரப்பினர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 3 பேர் காயமடைந்தனர். இதனிடையே, போலீசார் ஒரு தரப்பினரை வெளியே தள்ளி கேட்டை மூடியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Tags: ChennaiManaligroup clashVillage AssociationPeriyathoppu
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் விஜய் ஒப்புதல் வழங்க வேண்டும் – நாராயணன் திருப்பதி

Next Post

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது – புதுகோட்டை மாவட்டத்தில் அதிகம் பேர் தேர்ச்சி!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies