பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி - காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!
Sep 1, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 24, 2026, 10:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னைக்காக புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணின் அலைபேசிக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீது தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அலைபேசி வழியாக பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது.

இதனை அடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

Tags: sub-inspector suspendsending obscene text messagesPalani Taluk Police StationSub-Inspector Rajagopal
Share
Tweet
SendShare
Previous Post

பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – மாவட்டங்களில் ஆய்வு நடத்த குழு அமைத்தார் நயினார் நாகேந்திரன்!

Next Post

காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies