உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உயர் நீதிமன்றங்களால் ஒத்தி வைக்கப்படும் தீர்ப்புகளை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
May 29, 2026, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலுவையில் உள்ள வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய பிறப்பித்துள்ள உத்தரவில்,உயர்நீதிமன்றங்கள் வழக்கை விசாரித்து ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள்ளாக வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதேபோல, ஜாமீன் உத்தரவுகள் வழக்கு முடிந்த அடுத்த நாளே வழங்கப்பட வேண்டும் என்றும்,அதே வேளையில், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளில் உத்தரவின் விவரம் சிறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

வழக்கில் விசாரணைக் கைதிகளாக சிறையில் இருப்பவர்கள் ஜாமின் கிடைக்கப்பெற்றால் அதே நாளில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும்,அதிகபட்சமாக அடுத்த நாளே சம்பந்தப்பட்ட நபரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவு தொடர்பான விளக்கம் என்பது ஏழு நாட்களுக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும்,வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட தேதியை உயர்நீதிமன்ற இணையதளத்தில் இடம்பெற செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் உத்தரவு அல்லது தீர்ப்பின் முழு விவரங்கள் 30 நாட்களுக்குள்ளாக பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இந்த வழிகாட்டு உத்தரவை அனைத்து உயர் நீதிமன்றத்தின் பதிவாளர்கள் அந்தந்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது

Tags: supreme courtHigh Courts to deliver verdictspending cases.Supreme Court Justice Surya KantJustice Joymalya Bagchi
ShareTweetSendShare
Previous Post

2023 – 24ஆம் ஆண்டில் சுற்றுலா துறை மூலம் 8.4 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு – அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தகவல்!

Next Post

கோவையில் ‘ஜூவல் ஒன்’ நிறுவன புதிய கிளை திறப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies