தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!
Aug 5, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

Manikandan by Manikandan
May 29, 2026, 10:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காவல்துறையில் மிக உயரிய பதவியாக விளங்கும் தமிழக டிஜிபி பதவிக்கு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் அகர்வால், தனது 22வது வயதிலேயே ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். சட்டம் படித்த பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று தமிழக கேடரில் பணியில் சேர்ந்தார்.

தேனி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் தமிழக காவல்துறையில் மிகச்சிறந்த புலனாய்வு அதிகாரியாக தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

சி.பி.ஐ-யில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய மகேஷ் குமார் அகர்வால்,
சேலம் – சென்னை ரயிலில் நடந்த 5 கோடியே 78 லட்சம் ரூபாய் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை கைது செய்து, தேசிய அளவில் கவனம் பெற்றார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு, உமா மகேஸ்வரி கொலை வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளிலும் மகேஷ்குமார் அகர்வால் திறமையாக செயல்பட்டார்.

இதன்பின்னர் சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அவர், “காவலன்” செயலி, Face Tagger தொழில்நுட்பம், நவீன கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை காவல்துறையில் தீவிரப்படுத்தினார்.

கொரோனா காலத்தில் தமிழகத்தில் சிக்கியிருந்த 4 லட்சத்திற்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயில் வசதி செய்து கொடுத்து அனுப்பியதில் முக்கிய பங்காற்றினார்.

தமிழக ஆயுதப்படை டிஜிபியாக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, எல்லை பாதுகாப்புப் படை டிஜிபியாக பணியாற்றினார்.

Tags: tamilnaduDGPnewappointment
ShareTweetSendShare
Previous Post

அசாமில் நிறைவேறியது பொதுசிவில் சட்டம் : பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் சிறை – சிறப்பு கட்டுரை!

Next Post

30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies