30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
Jul 18, 2026, 05:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் – 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 30, 2026, 06:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 14 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக பிரவீன் குமாரும், திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக வந்தனா, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பத்மஜா நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக மதுபாலன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பிரியா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ஆனந்த்மோகன், மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்ட ஆட்சியராக ஆர்.வைத்தியநாதன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக சரவணன், வேலூர் மாவட்ட ஆட்சியராக லீலா அலெக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ரேவதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக வீரப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: tamil nadu governmentNew District Collectors have been appointed30 IAS officers transfer
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

Next Post

எரிபொருள் சிக்கனம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு – மத்திய அமைச்சர் எல்.முருகன் மெட்ரோவில் பயணம்!

Related News

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies