முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய்யை கண்டித்து கடந்த 12ஆம் தேதி ...
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் விஜய்யை கண்டித்து கடந்த 12ஆம் தேதி ...
விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், சென்னை கொருக்குப்பேட்டை ...
அரசு முறைப் பயணமாக லண்டன் சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்கு நடிகரும், ரேஸருமான அஜித்தை சந்தித்தார். முதலமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டனுக்கு 6 ...
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையிலிருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்குத் தமிழக ...
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் என்ற ...
ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த வளாகம் சென்னையில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் ...
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் ...
மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல், ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என ...
திமுக ஆட்சிக் காலத்தில் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ...
4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் ...
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதலமைச்சர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார். மேட்டூர் அணை திறப்பிற்காக முதலமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ...
முதலமைச்சர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு சொந்தமான அறக்கட்டளை நிர்வாகிகள் எனக்கூறி, ...
5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை ...
தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய கட்சியாக மாற்றும் வகையில் அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய்யும் அவரது ஆலோசகர்களும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி தமிழக ...
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் விஜய், சென்னையில் ...
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் அளிப்பதுதான் மாநில உரிமை என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசுத் துறை, கல்வி நிறுவன ...
நெல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தியுள்ள முதலமைச்சர் விஜய், இதுவரை இல்லாத அளவிற்கு உயர்த்தியிருப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 110 ...
தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்கள் உட்பட 600 பேருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies