17 வருடங்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸிடம் தொடரை இழந்த இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது . தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது டி20 ...
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது . தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது டி20 ...
நாளை மறுநாள் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் இறுதிக்கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியா நாட்டின் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். 2023-ம் ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இன்று ...
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க பயந்துகொண்டு, எதிர்க்கட்சிகள் பாதியிலேயே ஓடி விட்டன என்று பாரத பிரதமர் மோடி கூறியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ...
வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காய கையிருப்பை விடுவிக்க மத்திய நுகர்வோர் விவகாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்துறையின் செயலாளர் ரோஹித் குமார் சிங் 10.08.2023 அன்று தேசிய ...
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் இராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில். நேற்றுமுன் ...
ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மற்றும் புத்காம் மாவட்டங்களில் பதுங்கி இருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 6 பேரைப் பாதுகாப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் கைது செய்திருக்கின்றனர். ...
உலகம் முழுவதும் "காடுகளின் ராஜா" என்று அழைக்கப்படும் சிங்கங்களின் எண்ணிக்கை, வேட்டையாடுதல் அச்சுறுத்துதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் இனபெருக்கக் குறைவு ஆகியவற்றால் உலகளவில் குறைந்து வருகிறது. இந்நிலையில், ...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது. ...
நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் மூவண்ணக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார். 76-வது சுதந்திரப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, ...
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காந்தியடிகளின் தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவைக் காலனித்துவ ...
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமானது, அரசியல் உள்நோக்கத்திற்காகவும், மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக ...
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்-3 விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை ...
இலங்கைக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்கவும் ரூ.450 மில்லியன் இந்தியா வழங்கியது. இலங்கை மக்களுக்கு அத்தியாவசியமான உதவிகள் தடையின்றி கிடைக்கவும், அனைத்து ...
6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல் செப்டம்பர் 5-ல் நடக்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ஜார்க்கண்டின் தும்ரி, மேற்கு வங்கத்தின் துப்குரி(தனிதொகுதி) ...
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானில் தற்போது பொருளாதார நிலை சிக்கலாக இருக்கும் ...
25 ஆவது ஆசிய தடகள சாம்பியன் சிஷிப் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் நடைபெற்றது. நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 27பதக்கங்களை வென்றுள்ளது. இதில் இந்திய ...
இந்தியாவில் நடைபெறும் ஆடவர் கிரிக்கெட் 2023 உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் மற்றும் இறுதிபோட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம் 5 ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies