வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!
Apr 29, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் நடைபெறும் சம்பவம் இந்தியாவில் வசிக்கும் இந்துக்களுக்கு பாடம் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 07:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் விஜயதசமி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன், கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சாஸ்திர பூஜையில் ஈடுபட்டார். இதில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களும் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கும் ஒரு பாடம் என தெரிவித்தார். வங்கதேசத்தில் கொடுங்கோல் அடிப்படைவாத இயல்பு உள்ளது என்றும், இந்துக்கள் உட்பட சிறுபான்மையினரின் தலைக்கு மேல் ஆபத்தின் வாள் தொங்குகிறது என்றும் கூறினார்.

சகிப்பின்மை இந்தியாவுக்கு எதிரானது என்றும், அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும் என்றும்  அவர் கூறினார்.  பன்முகத்தன்மை ஒரு நல்லொழுக்கம் என்றும், அதை ஒரு பிரிவாக பார்க்கக்கூடாது என்றும் கூறினார்.  தர்மம்தான் இந்தியாவின் வாழ்க்கை மற்றும் நமது உத்வேகம் என்று கூறினார்.

“சூழ்நிலைகள் சில நேரங்களில் சவாலாகவும், சில சமயங்களில் நல்லதாகவும் இருக்கும். மனித வாழ்க்கை முன்பை விட பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் இந்த மகிழ்ச்சியான மற்றும் வளர்ந்த மனித சமுதாயத்தில், பல போராட்டங்கள் தொடர்வதை காண்கிறோம். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

அண்டை நாடுகளில், குறிப்பாக வங்கதேசத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகள் குறித்து பகவத் எச்சரித்தார்.

வங்க தேசத்தில் இந்துக்கள் எந்த காரணமும் இல்லாமல் வன்முறையை எதிர்கொள்கின்றனர் என்றும், வேகமாக வளரத் தொடங்கும் எந்த தேசமும் கீழே இழுக்கப்படுவது ஒரு சடங்காகிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க முயற்சி நடைபெறும் என்றும், இதற்கு உதாரணம் நமது அண்டை நாடான வங்கதேசம் என்றும் அவர் கூறினார்.

Tags: HindusVijayadashami celebrationIndiaRSSmohan bagavatBangladeshNagpur
ShareTweetSendShare
Previous Post

விஜயதசமி கொண்டாட்டம் – கோவை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் விழா!

Next Post

ஜூஸ் கடை TO சூதாட்டம், கோடிகளை சுருட்டிய ‘மகாதேவ்’ துபாயில் சிக்கியது எப்படி? சிறப்பு கட்டுரை!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies