Jaishankar - Tamil Janam TV
Jul 2, 2024, 02:18 pm IST

Tag: Jaishankar

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை : முதல்வருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதில் கடிதம்!

தமிழக மீனவர்களை விடுவிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 1974ம் ஆண்டில் இந்திய ...

சீனாவுடனான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்! – ஜெய்சங்கர்

சீனாவுடனான எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புவதாக என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் ...

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமிக்கவில்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

சீனா தனது துருப்புக்களை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக மலைப்பகுதிகளின் மேல் பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றபோது, இந்திய இராணுவம் பதிலடி கொடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ...

சிங்கப்பூர் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை!

3 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்ற மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். கடந்த 23-ஆம் ...

தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு : வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 22 பேர் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் ...

செங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் : ஜப்பானுக்கு எஸ்.ஜெய்சங்கர் அழைப்பு!

இந்தியாவும், ஜப்பானும்  செங்கடல்  பிராந்தியத்தில் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தென் கொரிய பயணத்தை  முடித்துக் கொண்டு வெளியுறவுத்துறை  அமைச்சர் எஸ்.ஜெய்சங்கம் ஜப்பான் சென்றுள்ளார். ...

ஐ.நா. சீர்திருத்தத்தை தடுப்பது எது? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

ஐ.நா சீர்திருத்தத்தை நிரந்தர உறுப்பு நாடுகளின் குறுகிய பார்வை தடுப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ஐ.நா நடைமுறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ...

பாலஸ்தீனிய அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஜெர்மனியின் முனிச் நகரில் பாலஸ்தீனிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ...

சர்வதேச பாதுகாப்பு மாநாடு: முக்கிய தலைவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

ஐரோப்பிய நாடுகளான போலந்து, பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ...

சீர்திருத்தப்பட்ட ஐ.நா. சபையுடன் கூடிய பல்துருவ உலகம் அவசியம்: அமைச்சர் ஜெய்சங்கர்!

சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையுடன் கூடிய பல்துருவ உலகம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், உலகம் புதிய வகையான சமத்துவமின்மை மற்றும் ஆதிக்கத்துடன் போராடுகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை ...

ஈரான் செல்லும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

செங்கடல் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 2 நாள் பயணமாக இன்று ஈரான் செல்கிறார். பாலஸ்தீனத்தின் காஸா நகரைச் சேர்ந்த ஹமாஸ் ...

இந்தியா, நேபாளம் நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளது : எஸ் ஜெய்சங்கர்

இந்தியா நேபாளம் இடையேயான  நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக  நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...

இன்றைய வலிமையான பாரதம் அன்றைக்கு இருந்திருந்தால்… ஜெய்சங்கர் பேட்டி!

இன்றைய வலிமையான பாரதம்போல அன்றைய பாரதம் இருந்திருந்தால், சீனாவுக்கான முக்கியத்துவத்தைக் குறைத்திருக்க முடியும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அமைச்சர் ...

தீவிரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ...

எங்கள் நண்பர் பிரதமர் மோடியை பார்க்க விரும்புகிறோம்: ஜெய்சங்கரிடம் அழைப்பு விடுத்த புடின்!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய நிலையில், எங்களது நண்பர் பிரதமர் மோடியை நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார் ...

ரஷ்ய பிரதமர் செர்ஜி லாவ்ரோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு!

ரஷ்யா சென்றிருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இன்று மாலை அந்நாட்டு பிரதமர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்துப் பேசுகிறார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் அரசுமுறைப் ...

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு: ஜெய்சங்கர் விளக்கம்!

அண்டை நாடுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படுவது இயல்பு என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெய்சங்கர், "சில அண்டை ...

விண்ணப்பித்த எத்தனை நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும்?

பாஸ்போர்ட்கள் விண்ணப்பித்த  7 முதல் 10 நாட்களில் வழங்கப்படுவதாகவும், தட்கல் பாஸ்போர்ட்கள் ஒன்று முதல் 3 நாட்களில் வழங்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஸ்போர்ட்டுக்கான ...

நோர்டிக்-பால்டிக் நாடுகளுடன் வலுவான தொடர்பு: ஜெய்சங்கர் தகவல்!

நோர்டிக் பால்டிக் 8 நாடுகளுடனான நெருங்கிய தொடர்பு விரிவடைந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். தலைநகர் டெல்லியில் சி.ஐ.ஐ.யின் 2-வது இந்திய நோர்டிக் பால்டிக் வணிக ...

விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: பிரிட்டன் பிரதமருக்கு வழங்கிய ஜெய்சங்கர்!

5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளிப் ...

கத்தாரில் மரண தண்டனை: இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை… ஜெய்சங்கர் உறுதி!

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ...

இந்தியா-கனடா உறவு சிக்கலான கட்டத்தில் இருக்கிறது: ஜெய்சங்கர்!

இந்தியா - கனடா உறவு மிகவும் சிரமமான கட்டத்தில் இருக்கிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர்களில் ஒருவரான ஹர்தீப் சிங் ...

ஜெய்சங்கர்-சிங்கப்பூர் அமைச்சர் சந்திப்பு!

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கன் கிம் யோங்கை இன்று சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் இரு நாடுகளுக்கும் ...

இந்தியா ஒரு துடிப்பான உயர் கல்வி சூழலைக் கொண்டுள்ளது : தர்மேந்திர பிரதான்!

இந்தியா-தான்சானியா இடையே நட்புறவை வளர்ப்பதிலும், பொருளாதார பேச்சுகளை ஊக்குவிப்பதிலும், பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பன்முகத்தன்மையில் வெற்றியை அடைவதிலும் முக்கிய பங்கு வகித்ததற்காக தான்சானியாவின் முதல் பெண் அதிபரான ...

Page 1 of 2 1 2