10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிய பிரதமர் மோடி!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ...
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஜி20 அமைப்பின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர ...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை ...
எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மணிப்பூர் விவகாரம் ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies