காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது!- பிரதமர் நரேந்திர மோடி
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என்றும், அந்தக் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஒடிசா ...
இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்வதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத ...
தமிழக மக்களை மொழி, சாதி என திமுகவினர் பிரித்து ஆள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ...
முப்படைகளின் போர் ஒத்திகை உலகம் முழுவதும் எதிரொலித்தாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆயுதங்கள், வெடிமருந்துகள், உபகரணங்கள் மற்றும் ஆயுதப் படைகளுக்குள் உள்ள ...
என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், 140 கோடி மக்கள் என் குடும்பம்" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் அடிலாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...
பழங்குடியினப் பெண் நாட்டின் குடியரசுத் தலைவராவார் என்று யாராவது நினைத்திருக்க முடியுமா? என பிரதமர் மோடிபிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளியில் NTPCயின் 800 ...
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகும் சில தலைவர்கள் வெறுப்பின் பாதையை விடவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் மிகப்பெரிய சோமநாத் கோவிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சிவன் ...
ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் விக்சித் பாரதத்தின் தூண்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். விக்சித் பாரத் விக்சித் குஜராத் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி பங்கேற்று ...
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ராமர் கோவில் கட்டியதற்காக மக்கள் எங்களை மறக்க மாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை ...
புத்தாண்டின் முதல் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் 30 மாணவர்களுக்கு பட்டங்களை ...
இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு பாரதப பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியாற்றினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் ...
மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
2014-ல் ஆட்சிக்கு வந்தபோது உலக பொருளாதாரத்தில் இந்தியா 10-வது இடத்திலிருந்தது. தற்போது, 5-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எனது அடுத்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் நாடு உலகின் 3-வது பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுக்கும். இது நரேந்திர மோடியின் வாக்குறுதி ...
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமிர்த காலத்தின்போது இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தீர்மானத்தை வலுப்படுத்துமாறும் அழைப்பு ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார். ...
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஜி20 அமைப்பின் ஊழல் எதிர்ப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் காணொளி காட்சி வாயிலாக பாரத பிரதமர் நரேந்திர ...
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக, மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை ...
எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...
நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மணிப்பூர் விவகாரம் ...
எங்கே தாமரை முத்திரை இருக்கிறதோ அங்கே ஏழைகளின் நலன் இருக்கும், ஒவ்வொரு மனிதனுக்கும் பெருமை உண்டு, தாமரை எங்கே இருக்கிறதோ, அங்கே எந்த ஏழையும் அலைய வேண்டியதில்லை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies