தீவிரவாதத்தை வேரறுக்க மோடி அரசு உறுதி: அமித்ஷா!
நாட்டிலிருந்து தீவிரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமையின் ...
நாட்டிலிருந்து தீவிரவாதத்தை வேரறுப்பதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார். தேசியத் தலைநகர் டெல்லியில் இன்று தேசிய புலனாய்வு முகமையின் ...
தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ...
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இடதுசாரி தீவிரவாத வழக்குகள், மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சல் வழக்கில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர்கள் வீடுகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ...
ஜம்மு காஷ்மீரின் தாங்கிரி தாக்குதல் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்திற்குரிய நபர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் ...
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை NIA அதிகாரிகள் நேரில் அழைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் ...
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணங்களை ஒருங்கிணைத்து காலிஸ்தான் என்கிற தனி நாடு கோரி, சீக்கியர்களில் ஒரு பிரிவினர் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு மேற்கொண்ட ...
புதுச்சேரி வில்லியனூர் பேக்கரியில் நிகழ்ந்த கொலை வழக்கில் 13 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள வில்லியனூரில் ஒரு பேக்கரி முன்பு ...
இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவுகள் வலுவிழந்திருக்கும் நிலையில், கனடாவில் வசிக்கும் காலிஸ்தான் தீவிரவாத கும்பல் வலையமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் விவரங்களை தேசிய புலனாய்வு நிறுவனம் ...
கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக, சென்னை, கோவை, தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ...
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பினர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ.3 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை ...
வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் , இந்தியப் பிரிவின் முக்கியத் தலைவன் ஒருவனை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ...
கோவை கோட்டை மேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த ...
காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் (KZF) தலைவர் ரஞ்சீத் சிங் நீதாவுக்கு எதிராகத் தேசிய புலனாய்வு முகமை (NIA) நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவில் நடக்கும் பல்வேறு குற்றச் ...
ஜம்மு காஷ்மீர் உள்ள பதிண்டி பகுதியில் லஷ்கர் இ தொய்பாவின் அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் என சந்தேகித்த நபர்களைத் தேசியப் புலனாய்வு முகமை (NIA) சோதனை செய்தது. ...
இளைஞர்களை மூளை சலவைச் செய்து நாட்டில் மதமோதலை உருவாக்குவதாக குற்றம் சாட்டில் "சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம்" மூலம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புத் தடை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies