1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!
Sep 12, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 லட்சம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை: என்.ஐ.ஏ.விடம் இத்ரீஸ் பகீர் வாக்குமூலம்!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 2, 2023, 03:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்துவதற்காக 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வது என்கிற செயல்திட்டத்தை வகுத்திருந்தோம் என்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவர் இத்ரீஸ், என்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள், கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி ஜமேஷா முபின், நிகழ்விடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து முதலில் கோவை காவல்துறையின் விசாரித்து வந்த நிலையில், பின்னர் இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இதையடுத்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள் 12 பேரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர். இவர்களில், கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரீஸ், முகமது அசாருதீன் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணையில்தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விசாரணையின்போது, இத்ரீஸ் அளித்த வாக்குமூலத்தில், “வெடிகுண்டு தயாரிக்க ஜமேஷா முபின் எங்களுக்கு பயிற்சி அளித்தார். கோவை குனியமுத்தாரில் உள்ள அரபிக் கல்லுாரியை எங்கள் தீவிரவாத பயிற்சி வகுப்புக்கு பயன்படுத்திக் கொண்டோம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ரகசியக் கூட்டம் நடத்துவோம். அங்குதான் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுத பயிற்சிகள் எடுத்தோம்.

மேலும், சமூக வலைதளம் வாயிலாக இந்து மதம் மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளுடன் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களுக்கு வலை விரித்தோம். அவர்களிடம் இனம் புரியாத வேகம் இருக்கும். அதை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். ஓராண்டில் 1 லட்சம் இஸ்லாமிய இளைஞர்களை மூளைச்சலவை செய்ய வேண்டும் என்ற இலக்குடன் பணிபுரிந்து வந்தோம். ஆனால், கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் மீது ஜமேஷா முபின் நடத்திய தாக்குதல் தோல்வியில் முடிந்து விட்டது. இது வெற்றி பெற்றிருந்தால் அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகி இருப்போம்” என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Tags: NiakovaiCar Blast
Share
Tweet
SendShare
Previous Post

திரைப்படங்களில் மகாத்மா காந்தி!

Next Post

காந்தி ஜெயந்தி: தூய்மைப் பணியாளர்களுக்கு பா.ஜ.க. இலவச வேட்டி, சேலை!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies