உலக வளர்ச்சியில் “ஆசியான்” முக்கியப் பங்கு!
ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது ...
ஆசியான் நாடுகளுடனான இந்தியாவின் உறவு 40 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. சர்வதேச அளவிலான வளர்ச்சிக்கு ஆசியான் அமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆசியான் மாநாட்டில் பங்கேற்பது ...
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு உண்மைகளால் பதிலளிக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருக்கிறார். பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று ...
மூத்த அரசியல்வாதியான சோனியா காந்திக்கு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் எப்படி நடைபெறும் என்பது தெரியாமல் இருப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் ...
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...
எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் ...
பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் ...
நாடாளுமன்றம் மற்றும் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது, "மக்களவைத் ...
FIDE உலகக் கோப்பையில் உலகெங்கும் உள்ள தலைசிறந்த செஸ் வீரர்களை தோற்கடித்து, அனைவராலும் பாராட்டப்பட்ட செஸ் வீரர் பிரக்ஞானந்தா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறித்து ...
மிகவும் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகளை தீர்க்க இந்தியா பின்பற்றும் அணுகுமுறை, உலக அளவில் வழிகாட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி20 அமைப்பின் 18-வது உச்சி ...
பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும் நாடாளுமன்ற கலாச்சாரத் திட்டம் ஒரு நல்ல முன்முயற்சி என்று பிரதமர் நரேந்திர ...
ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 20-வது ஆசியான் இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 6, ...
உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் 'ஏ பிளஸ்' என்ற முதன்மையான பிரிவில் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளதற்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ...
ஆதித்யா - எல்1 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது, இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தொிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1697873881221231055?s=20 ...
உலக சமஸ்கிருத தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமஸ்கிருதத்தில் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தனதுப் பாராட்டைத் ...
அமெரிக்க ஆய்வு மையம் நடத்திய கருத்துக் கணிப்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு 80 சதவிகித இந்தியர்களின் ஆதரவு இருப்பது தெரியவந்திருக்கிறது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமையிடமாகக் ...
ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி, டெல்லியிலுள்ள பள்ளியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு குழந்தைகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். அப்போது, ஒரு குழந்தை முத்தமிட, பிரதமர் மோடி குனிந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுக் ...
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1696356706903793971?t=BUBQ9DmZC4vOFklai-obHQ&s=09 இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில், “தேசிய விளையாட்டு தினத்தில், அனைத்து விளையாட்டு ...
மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க. சார்பில் நடைபெறும் ‘ஜன் ஆசீர்வாத் யாத்திரை’யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில், கட்சித் ...
நாடு முழுவதும் சமையல் எரிவாயு விலையை 200 ரூபாய் குறைத்து அறிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ...
கோவை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம மக்களும் பயன்பெறும் வகையில், மத்திய அரசின் பாரத் நெட் திட்ட சேவை வரும் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில், ...
ஜன்தன் திட்டம் தொடங்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பயனாளிகளுக்குப் பாரதப் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். பாரதப் பிரதமராக நரேந்திர மோடி 2014-ல் பதவியேற்றார். அந்தாண்டு ...
ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரவு வாழ்க்கைத் திரும்பி இருக்கிறது. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த காலங்களில் ”நித்திய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies