தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் : ஓய்ந்தது பிரச்சாரம்!
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக ...
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக ...
ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ...
உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ...
தெலுங்கானா மாநிலத்தை அழித்த பாவத்தின் பங்கில் பிஆர்எஸ், காங்கிரசுக்கு சம பங்கு உண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் ...
ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஒரு நாள் ...
உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 30ஆம் தேதி துபாய் செல்கிறார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் ...
திருப்பதி கோவிலில் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி, விமானம் ...
கடந்த 25 வருடங்களாக 1,500-க்கும் மேற்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து வரும் தமிழரான லோகநாதன் என்பவரை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார். பாரதப் ...
வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டுக்குள்ளே இந்தியர்கள் திருமணக் கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். திருமணத்திற்காக பொருட்கள் வாங்கும்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ...
பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் நிஜாமாபாத்தை 'மஞ்சள் நகரமாக' மாற்றுவதாகவும், இங்குள்ள மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறது. அதேபோல, தெலுங்கானாவில் தேசிய மஞ்சள் வாரியம் ...
தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருப்பதிக்கு வருகை தருகிறார். அங்கு, ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, ...
பா.ஜ.க.வை பொறுத்தவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். முத்தலாக், 370 ரத்து, பெண்களுக்கு இட ஒதுக்கீடு, இராமர் கோவில் என எங்கள் சாதனையை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று பாரதப் ...
பெங்களூருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்தார். பெங்களூருவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ...
இந்தியாவின் ஆன்மிக அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அறியாதவர்கள் அடிமை மனப்பான்மையை விட முடியாமல் இருக்கின்றனர் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், ...
மோடியைத் திட்டினால் பா.ஜ.க.வை வீழ்த்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பா.ஜ.க. என்பது தொண்டர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உருவானது என்பது அவர்களுத் தெரியாது என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெறும் சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சாந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் மோசமான ஆட்சியால் இளைஞர்களின் கனவுகள் சிதைந்து விட்டன என்று ...
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் வெளியேறுவது உறுதியாகி விட்டது. காங்கிரஸின் மந்திரவாதி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பார் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
நாட்டின் 3 எதிரிகளான ஊழல், குடும்பம், சமாதானம் ஆகியவை நம்மிடையே இருக்கும் வரை, நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியாது. ஆனால், இந்த 3 தீமைகளும்தான் காங்கிரஸின் மிகப்பெரிய ...
தமிழகத்தில் சம்பா பயிர் காப்பீடு செய்ய, கடந்த 15-ம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்த நிலையில், நாளை வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி பாரதப் பிரதமர் ...
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலளார்கள் நலமுடன் இருக்கின்றனர். அது தொடர்பான வீடியோ வெளியாகிய நிலையில், பிரதமர் மோடி மீட்பு பணி நிலவரம் குறித்து உத்தரகாண்ட் முதல்வருடன் இரண்டாவது ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், டிரஸ்ஸிங் அறைக்கு சென்று பாரத வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்த வீடியோ ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies