ஐநா விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் மோடி பாராட்டு!
Sep 13, 2026, 01:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐநா விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

Murugesan M by Murugesan M
Oct 20, 2023, 07:07 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறந்த சுற்றுலா கிராமமாக ஐநாவின் சர்வதேச சுற்றுலா அமைப்பின் விருது பெற்ற குஜராத்தின் தோர்டோ கிராமத்துக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமம் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பால் சிறந்த சுற்றுலா கிராமமாக விருது பெற்றதற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டு தெரிவித்தார்.

தோர்டோ கிராமத்தின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், 2009, 2015-ஆம் ஆண்டுகளில் அந்த கிராமத்திற்குத் தாம் பயணம் மேற்கொண்டபோது எடுத்த சில படங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Absolutely thrilled to see Dhordo in Kutch being celebrated for its rich cultural heritage and natural beauty. This honour not only showcases the potential of Indian tourism but also the dedication of the people of Kutch in particular.

May Dhordo continue to shine and attract… https://t.co/cWedaTk8LG pic.twitter.com/hfJQrVPg1x

— Narendra Modi (@narendramodi) October 20, 2023

 

இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,

“கட்ச்சில் உள்ள தோர்டோ அதன் வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுக்காக கொண்டாடப்படுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கௌரவம் இந்திய சுற்றுலாவின் திறனை மட்டுமல்ல, குறிப்பாக கட்ச் மக்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

தோர்டோ கிராமம் தொடர்ந்து பிரகாசிக்கட்டும். உலகெங்கிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும் வாழ்த்துகள்.

2009 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தோர்டோவுக்கு நான் சென்ற சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். தோர்டோவுக்கு நீங்கள் இதற்கு முன்பு வந்திருந்தால் உங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கிறேன்.

இது தோர்டோ கிராமத்தை அதிகமானோர்  பார்வையிடுவதை ஊக்குவிக்கும். மேலும், #AmazingDhordo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்த மறக்காதீர்கள்”  எனத் தெரிவித்தார்.

Tags: PM Modi
Share
Tweet
SendShare
Previous Post

பத்து மாநிலங்கள் பாலின இடைவெளியைத் திறம்பட மாற்றியமைத்துள்ளன! – மன்சுக் மாண்டவியா.

Next Post

பாகிஸ்தானை அலறவிட்ட ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies