ஏற்காடு தொகுதியில் கூப்பன் வழங்கும் திமுகவினர் – என்ன செய்கிறது தேர்தல் ஆணையம்!
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் கூப்பன் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் ...
ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் திமுகவினர் கூப்பன் வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களை கவரும் வகையில் 8 ஆயிரம் ரூபாய் ...
தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 2ம் தேதி, திருவாரூரில் தொடங்கவுள்ளார். தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின், முதல்கட்ட ...
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மலைவாழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பச்சைமலை பகுதியில், பச்சைமலை பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரமாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டையில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஒரு விழிப்புணர்வு ...
திமுகவின் நான்கு அதிகார மையத்தை வீழ்த்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ...
தமிழ்நாடு சட்டப்பேரவைதேர்தலில் 8 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என தமிழக தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ...
என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக போட்டிடும் தொகுதிகள் 1. மயிலாப்பூர் 2. தளி 3. மொடக்குறிச்சி 4. உதகமண்டலம் 5. அவினாசி ...
புதுக்கோட்டை தொகுதியில் பயன்படுத்தப்படக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கண்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவிபேட் ஆகியவை தாலுகா அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. புதுக்கோட்டை ...
பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் நாளைக்குள் அன்புமணி பதிலளிக்க வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உட்கட்சி பிரச்னை தொடர்பான உரிமையியல் ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் நிறுவன தலைவர் கே.சி.திருமாறன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற ...
அதிமுக ஆட்சி அமைந்ததும் இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவை ...
அதிமுக சார்பில் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹல்லி: கேபி முனுசாமி திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்- நத்தம் விசுவநாதன் தொண்டாமுத்தூர் ...
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல்வாத, ...
தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்... தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ...
திருப்பத்தூர் அருகே உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட 4 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ...
கரூரில் வாக்காளர்களை அடைக்க 100 கூடாரங்கள் அமைக்கப்பட்டதாக அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து திமுக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை ...
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அமைக்கும் பணிகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ...
கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் போராடியே தொகுதிகளை பெறும் நிலை இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் 10 சட்டமன்ற ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரிக்கு வருகை வந்த மத்திய இணை அமைச்சரும், உதகை சட்டமன்ற ...
இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களை திசை திருப்பக்கூடிய பதிவுகள், முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை ...
அமைச்சர் பதவி வேண்டாம் என்று ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த முறை சீட் வழங்கப்படும் என அமைச்சர் துரைமுருகனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காட்பாடி தொகுதியில் கடந்த ...
தமிழகத்தில் நீண்டகாலமாக திமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்பட்ட உருது பேசும் 'தக்னி' இஸ்லாமியர்கள், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies