கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
Aug 15, 2026, 08:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராம மக்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

Sivasubramanian P by Sivasubramanian P
Jul 30, 2023, 08:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாதயாத்திரையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று மூன்றாவது நாளாக முதுகுளத்தூர்  சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்தார்.

இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின்  மனதின் குரல் நிகழ்ச்சியை இராமநாதபுரத்தில் தொண்டர்களுடனும் கிராம மக்களுடனும் சேர்ந்து கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது என்று அண்ணாமலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது, நமக்கெல்லாம் மிகுந்த பெருமை. திரு சுரேஷ் ராகவன் அவர்கள், பறவைகள், விலங்குகள் ஓவியங்களை வரைவதோடு, அவற்றைப் பற்றிய தகவல்களையும் ஓவியங்கள் மூலம் ஆவணமாக்கி வருகிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரம் கிராம மக்களுடன் அமர்ந்து, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் 103 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு வடவள்ளியைச் சேர்ந்த ஓவியர் திரு சுரேஷ் ராகவன் அவர்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள்… pic.twitter.com/8ievZtyQvh

— K.Annamalai (@annamalai_k) July 30, 2023

நம் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகிகளை நினைவுகூரும் விதமாக, ‘என் மண் என் தேசம்’ திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிராமப் பஞ்சாயத்துகளில் சிறப்புக் கல்வெட்டுகள் நிறுவப்படும் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 7500 கலசங்களில் மண் மற்றும் மரக்கன்றுகள் கொண்டு வந்து, தேசிய போர் நினைவிடம் அருகே நடப்படும் என்றும் மாண்புமிகு பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகள் புகழ் இதன் மூலம் நாட்டிற்கே தெரியப்படுத்தப்படும் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளில், பழமையான சோழர் காலத்துச் சிற்பங்கள், கலைப் பொருள்களை, பிற நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துள்ளதை பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டும் வீடுகள் தோறும் தேசியக் கொடி ஏற்றி நம் நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சியில், நம் நாடு, ஒரே பாரதம் உன்னத பாரதமாக ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சி.

 

Tags: k Annamalai BjpTamilNadu Bjppolitical news
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று அனைவரும் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றுங்கள்- மனதின் குரலில் பிரதமர் மோடி வேண்டுகோள் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

Next Post

மும்பை விரைவு இரயிலில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

Related News

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி…. – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை!

சுதந்திர தின கொண்டாட்டம் – சென்னை கோட்டை கொத்தளத்தில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் முதலமைச்சர் விஜய்!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் கோலாகலம் – டெல்லி செங்கோட்டையில் 13-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies