பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை
Nov 6, 2025, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொறியியல் படிப்புக்கான முதல் சுற்று கலந்தாய்வு: 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை

 இரண்டாவது சுற்று பொறியியல் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

Web Desk by Web Desk
Aug 10, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது.

பொறியியல் கல்லூரியில் சேர நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 5 முதல் ஜூன் 4ஆம் தேதி வரை நடைபெற்றது.

பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175 அதில் 1,87,847பேர் விண்ணப்பக் கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்திருந்த நிலையில், அவர்களில் 1,78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பு கலந்தாய்வு ஜூலை 22ம் தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற்றது.
பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வுச் செய்ய வேண்டும்.

ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 9 வரை முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு 11 நாட்கள் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கான விருப்ப இடங்களை தேர்வு செய்து அதில் அவர்களுக்கான இடங்களை உறுதி செய்தனர்.
முதல் சுற்றுக் கலந்தாய்வின் இறுதி முடிவில் 16 ஆயிரத்து 64 மாணவர்கள், அவர்கள் விரும்பும் இடங்களை தேர்வுசெய்துள்ளனர்.

இதையடுத்து இரண்டாவது சுற்று பொறியியல் கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில், கலந்தாய்வில் பங்கேற்றுள்ள 442 கல்லூரிகளில் 193 கல்லூரியில் ஒரு இடங்கள் கூட நிரம்ப வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Anna University EngineeringEngineeringBEAnna University
ShareTweetSendShare
Previous Post

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post

கோதுமை, அரிசி உள்நாட்டில் விலை அதிகரிப்பைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை!

Related News

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் ஐப்பசி மாதம் பவுர்ணமி விழா – தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி!

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பீகார் சட்டமன்ற தேர்தல் – முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு – 3 பேருக்கு 19-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies