"இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது" - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ்.
Jun 23, 2026, 12:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

“இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது” – ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ்.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 31, 2023, 03:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் பேட்டிங்கில்தான் இருக்கிறது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் சனிக்கிழமை மோதுகின்றன. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்த நிலையில் இந்தப் போட்டியைக் காண, தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பாக ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், “கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான  போட்டி எதுவென்றால்  இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டமே.  இந்த இரு நாடுகளும் விளையாடும் ஆட்டத்தை நிச்சயமாக நான் பார்ப்பேன்.இந்தியாவுடன் விளையாடும் போதுதான் பாகிஸ்தான் தன்னுடைய திறமையைப்  பரிசோதித்துக்கொள்ள முடியும்.

இரு அணிகளையும் ஒப்பிட்டால் இந்தியாவின் பேட்டிங் பலமாக இருக்கிறது. அதேசமயம் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சு பலமாக உள்ளது. குறிப்பாக ஷாகின் அப்ரிடி பாகிஸ்தானின் தலைசிறந்த வீரராக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “இடது கை வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஷாகின் ஆப்ரிடி பந்தை ஸ்விங் செய்வது மூலம் அதனை எதிர்கொள்ளும் வலது கை பேட்ஸ்மன்களுக்கு மிகவும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனால் வலது கை பேட்ஸ்மேன்கள் விளையாடும் போது பந்து ஸ்டெம்பை நோக்கி வருவது போல் ஷாகின் ஆப்ரிடி பந்து வீசினால் அது அவருக்கு விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும்.

விராட் கோலியின் விக்கெட்டை பாகிஸ்தான் அணி விரைவாக வீழ்த்தினால் இந்த போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக மாறிவிடும். ஷாகின் ஆப்ரிடி இந்தியாவில் டாப் 3 வீரர்களுக்கு எதிராக எப்படி செயல்பட போகிறார் என்பதை பொறுத்து இரு அணிகளின் வெற்றியும் தோல்வியும் அமைந்திருக்கிறது” என்று பிராட் ஹாஜ் கூறியுள்ளார்

Tags: asian cup cricketcricket pakistanindia cricket
ShareTweetSendShare
Previous Post

சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்!

Next Post

இலங்கை-வங்காளதேசம் போட்டி !

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies