இந்தியா பாகிஸ்தான் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 3, 2023, 12:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா பாகிஸ்தான் ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த ஆசிய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கைத் தேர்வுச் செய்தார். பின்பு தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா , சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது.அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கியது.

4.6 வது ஓவரில் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பாகிஸ்தான் அணியின் வேகபந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ரோகித் சர்மா போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து விராட் கோலி களமிறங்கினார்.  நீண்டநேரம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் 4 ரன்களுக்கு விராட் கோலி வெளியேறினார்.பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களில் ஹரிப் ரவுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டி மீண்டும் நடைபெற்றது . தொடர்ந்து கில் ஹாரிப் ரவுப் பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார் .இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.

அப்போது இஷான் மற்றும் பாண்டியா களமிறங்கினர். இவர்கள் இணைந்து தங்களது அதிரடி ஆட்டத்தை காண்பிக்க இந்திய அணியின் ஸ்கோர் 200 ராக உயர்ந்தது. பிறகு இஷான் கிஷன் 38 வது ஓவரில் 82(82) ரன்களுக்கு ஹரிஸ் ரவூப் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஹர்டிக் பாண்டியா 43 வது ஓவரில் 87(90) ரன்களுக்கு ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய ஜடேஜா, பும்ரா போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 49 வது ஓவரில் 266 ரன்களுக்கு ஆட்டம் இழத்தது.

முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் மைதானத்தில் மழை விடாமல் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆளுக்கு 1 புள்ளி அளிக்கப்பட்டது.

Tags: Asia cup cricket 2023ind vs pak
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் 207 இரயில் சேவைகள் ரத்து!

Next Post

மயூரநாதசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! 

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies