உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் சாய்னா நேவால் தரிசனம்!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோவிலில் சாய்னா நேவால் தரிசனம்!

பஸ்ம ஆரத்தியில் பெற்றோருடன் பங்கேற்று பிரார்த்தனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 9, 2023, 04:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் நடந்த பஸ்ம ஆரத்தியில் பெற்றோருடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் இன்று ‘பஸ்ம ஆரத்தி’ நடைபெற்றது. பஸ்ம ஆரத்தி என்பது இங்கு மிகவும் பிரபலமான சடங்காகும். இதில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது பெற்றோருடன் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தார்.

கோவிலில் காலை 7:30 மணிக்கு நடந்த பாபா மகாகலின் ஆரத்தியிலும் அவர் கலந்து கொண்டார். விழாவையொட்டி, கோவிலின் நந்தி மடத்தில் அமர்ந்து சுவாமியை வழிபட்ட பிறகு, பூசாரி சஞ்சய் குரு பூஜை வழிபாடுகளை செய்தார். பிறகு, மகாகால் கோவில் நிர்வாகம் சாய்னா நேவாலுக்கு பாபா மகாகாலின் புகைப்படம் மற்றும் பிரசாதம் வழங்கி கவுரவித்தது .

இதுகுறித்து சாய்னா நேவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சிறு வயதில் இருந்தே நான் கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும்போது மனம் அமைதியாக உள்ளது.

இன்று நான் எனது பெற்றோருடன் இக்கோவிலுக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கால் முட்டியில் சிறிது வலி இருப்பதால் தற்போது விளையாட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

எனினும், மீண்டும் விளையாட முயற்சி செய்கிறேன். அரசியலைப்  பொறுத்தவரை, இப்போது வரப்போவது இல்லை. எனது விளையாட்டில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இப்போது நான் இருக்கும் இந்த இடமே எனக்கு பிடித்ததாக உள்ளது. அதேசமயம், வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது” என்றார்.

முன்னதாக, இன்று அதிகாலை பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஆகியோரும் உஜ்ஜைனிக்குச் சென்று பாபா மகாகாலுக்கு பிரார்த்தனைச் செய்து, பஸ்ம ஆரத்தியிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Tags: saina nehwalbadmintonmahakaleshwar templeujjainprayers
Share
Tweet
SendShare
Previous Post

முரண்பாடுகளின் மொத்த உருவம் திமுக!- அண்ணாமலை காட்டம்!

Next Post

சந்திரயான்-3 லேண்டர்: புகைப்படம் எடுத்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies