உலகை ஆளும் இந்தியர்கள்!-சாந்தனு நாராயண்.
Apr 29, 2026, 11:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகை ஆளும் இந்தியர்கள்!-சாந்தனு நாராயண்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியர்கள் உலகளவில் கடுமையான உழைப்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றில் சிறந்தவர்கள் என்பதை உலகெங்கிலும் நிரூபித்து வருகிறார்கள்.

அந்த வகையில், அடோப் (Adobe) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் (Shantanu Narayen) குறித்துப் பார்ப்போம்.

சாந்தனு நாராயண் 1963-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வந்தார். தாயார் பேராசிரியராக பணியாற்றினார்.

சாந்தனு, ஐதராபாத்தில் உள்ள உஸ்மானிய(Osmania) பல்கலைக்கழகத்தில் மின்னணு பொறியியல் துறையில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவில் பவுலிங் கிரீன் (Bowling Green) மாநில பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், பெர்க்லியின்(Barkeley) கலிபோர்னியா (California) பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிகவியல் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

இவர் 1986-ஆம் ஆண்டு மீசெரெக்ஸ் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ் (Measurex Automation Systems) என்ற சிலிக்கான் வேலி ஸ்டார்ப்-அப் (Silicon Valley start-up) நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், ஆப்பிள் நிறுவனத்தில் மூத்த நிர்வாக பதவிகளில் இருந்தார். இதற்கு பிறகு, சிலிக்கான் கிராபிக்ஸ் நிறுவனத்திற்கான டெஸ்க்டாப் (desktop) மற்றும் ஒத்துழைப்பு தயாரிப்புகளின் இயக்குநராக பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து, 1998-ஆம் ஆண்டில் அடோப்பில் உலகளாவிய தயாரிப்பு வளர்ச்சியின் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார். பின்னர், 2001-ஆம் உலகளாவிய தயாரிப்புகளின் நிர்வாக துணைத் தலைவராக இருந்த அவர், 2005-ஆம் ஆண்டு அடோப்பின் தலைவராகவும், தலைமை இயக்க அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.

சாந்தனு நாராயண் தன் உழைப்பால் படிப்படியாக வளர்ந்து, 2007-ஆம் ஆண்டில் அடோப் (Adobe) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உயர்ந்தார்.

இதற்கிடையே, 2011-ஆம் ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பராக் ஒபாமா (Barack Obama) இவரை தனது மேலாண்மை ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக நியமித்தார்.

இவருக்கு, இந்திய அரசாங்கம் 2019-ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதினை வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ceoadobe ceo
ShareTweetSendShare
Previous Post

ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மாவின் சாதனை !

Next Post

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: 3 பேர் சுட்டுக்கொலை!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies