2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி
Sep 12, 2026, 08:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்த ரிசர்வ் வங்கி

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 23, 2023, 07:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு வங்கிகளின் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததால், குறிப்பிட்ட வங்கியைச்  சேர்ந்த வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாது.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் மூன்று வங்கிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருவனந்தபுரம் அனந்தசயனம் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாக செப்டம்பர் 21- ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

தற்போது மேலும் இரண்டு வங்கிகளின் உரிமங்களையும் மத்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. அவர்களின் வங்கி வணிகம் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவிக்கையில்,
கர்நாடகாவில் உள்ள மல்லிகார்ஜுனா பட்டான கூட்டுறவு வங்கி நியாமிதா (மஸ்கி, கர்நாடகா) மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள தேசிய கூட்டுறவு வங்கி லிமிடெட் (பஹ்ரைச், உபி) ஆகிய இரண்டு வங்கிகள் தங்கள் வங்கித் தொழிலைத் தொடர அனுமதித்தால், அது பொது நலனைப் பாதிக்கும்.

இந்த வங்கிகளுக்கு போதிய மூலதனம் மற்றும் வருவாய் ஈட்டும் திறன் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதனால் இந்த இரண்டு வங்கிகளும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 இன் பிரிவு 56, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 22 (3)(D) ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்கத் தவறிவிட்டன. அது மட்டுமல்லாமல், இந்த வங்கியால் அதன் முழுப் பணத்தையும் செலுத்த முடியவில்லை. இவை வைப்பாளர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் மத்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

செப்டம்பர் 22 முதல் இவ்விரண்டு வங்கி வணிகத்தை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. டெபாசிட்களை ஏற்றுக்கொள்வது மற்றும் டெபாசிட்களை திருப்பிச் செலுத்துவதும் இதில் அடங்கும். டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேஷன் (டிஐசிஜிசி) விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு டெபாசிட்டரும் ரூ. 5 லட்சம் வரை தனது டெபாசிட்களை கோருவதற்கு உரிமை பெறுவார்கள்.

Tags: IndiareservebankofindiaBank Scam
Share
Tweet
SendShare
Previous Post

மகளிர் முன்னேற்றத்திற்காகவே உழைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!-மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் புகழாரம்!

Next Post

மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை! திமுகவுக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies