போராட்டத்திற்குத் தயாராகும் சென்னை மக்கள் - என்ன காரணம்?
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போராட்டத்திற்குத் தயாராகும் சென்னை மக்கள் – என்ன காரணம்?

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 05:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் பொது மக்களுக்கு ஓட்டுநர் பயிற்சி நடைபெறும் இடம் இழுத்து மூடப்பட்டுள்ளதால், ஓட்டுநர் உரிமம் பெற வந்த வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னையில், திரும்பிய இடம் எல்லாம், சந்து பொந்துகளில் கூட நின்று கொண்டு, போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அப்போது, தலைக்கவசம் அணியாதவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் கட்டும் பணத்தைவிட, லைசென்ஸ் வாக்குவது மிகவும் எளிது என்பதால், ஓட்டுநர் உரிமம் வாங்குவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் தண்டையார்பேட்டை போக்குவரத்து வட்டார அலுவலகம் மூலம் பொது மக்களுக்கு டிரைவிங் பயிற்சி வழங்கி ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நான்கு சக்கர வாகனத்தில் பயிற்சி பெற வந்த ஒருவர் விபத்தில் சிக்கினார். இதனால், இன்று திடீரென அந்த மைதானம் மூடப்பட்டது. மேலும், வாகனப் பயிற்சியும் நிறுத்தப்பட்டது.

இதனால் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டி காண்பிக்க வந்த பொதுமக்கள் புது வண்ணாரப்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் காலை முதல் காத்துக்கிடக்கின்றனர்.

மேலும், இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்து உரிய பதில் வரவில்லையாம். இதனால், பொது மக்கள் கொதிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் தண்டையார்பேட்டை போக்குவரத்து வட்டார அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடும் மன நிலையில் பொது மக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையொட்டி, அப்பகுதியில் பாதுகாப்பு கருதி, காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: rto chennairoad transport licence
Share
Tweet
SendShare
Previous Post

ஞானவாபி மசூதி விவகாரம்: இந்துகள் தரப்பில் புதிய மனு!

Next Post

அக்டோபர் 7-ம் தேதி 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies