35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!
Sep 13, 2026, 01:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 35கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, இனோவா கார், இருசக்கர வாகனத்தை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரயில்வே நிலையம் செல்லும் சாலையில் ஒரு காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் சிலர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைணயடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கேரளா பதிவெண் கொண்ட இனோவா காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் 36கிலோ எடைகொண்ட அம்பர்கிரீஸ் என்ப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் சந்தைமதிப்பு சுமார் 35கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியவகை அம்பர்கிரீஸை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், அதை விற்பனைச் செய்ய முயன்ற கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாரக்கோடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(46), கொல்லம் தலத்தலா பகுதியை சேர்ந்த நைஜூ(39), நெய்யாற்றின்கரை சேர்ந்த ஜெயன் (41), வெள்ளறடா பகுதியை சேர்ந்த திலீப்(26), பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(50) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த வீரான்(61) ஆகியோரை கைது செய்தனர்.

தனிப்படை காவல்துறையினர், அவர்களிடமிருந்த இனோவாகார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யபட்ட அம்பர்கிரீஸ் மற்றும் விற்பனை செய்யமுயன்ற 6 பேர் மற்றும் வாகனங்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் விலையுயர்ந்த அம்பர்கிரீஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை கட்டிகளை விற்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: kanyakumari
Share
Tweet
SendShare
Previous Post

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Next Post

இரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை :  பிரதமர் மோடி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies