35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!
Apr 29, 2026, 11:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

35 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே காரில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 35கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில்கேரளாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு, இனோவா கார், இருசக்கர வாகனத்தை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே இரயில்வே நிலையம் செல்லும் சாலையில் ஒரு காரில் சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் சிலர் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைணயடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர், சாலையோரத்தில் நிறுத்தியிருந்த கேரளா பதிவெண் கொண்ட இனோவா காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் 36கிலோ எடைகொண்ட அம்பர்கிரீஸ் என்ப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீர் கட்டிகள் விற்பனைக்காக வைக்கபட்டிருந்தது தெரியவந்தது.

இவற்றின் சந்தைமதிப்பு சுமார் 35கோடி ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரியவகை அம்பர்கிரீஸை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், அதை விற்பனைச் செய்ய முயன்ற கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வெள்ளாரக்கோடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன்(46), கொல்லம் தலத்தலா பகுதியை சேர்ந்த நைஜூ(39), நெய்யாற்றின்கரை சேர்ந்த ஜெயன் (41), வெள்ளறடா பகுதியை சேர்ந்த திலீப்(26), பாலக்காடு ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(50) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த வீரான்(61) ஆகியோரை கைது செய்தனர்.

தனிப்படை காவல்துறையினர், அவர்களிடமிருந்த இனோவாகார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யபட்ட அம்பர்கிரீஸ் மற்றும் விற்பனை செய்யமுயன்ற 6 பேர் மற்றும் வாகனங்களையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதியில் விலையுயர்ந்த அம்பர்கிரீஷ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை கட்டிகளை விற்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: kanyakumari
ShareTweetSendShare
Previous Post

மேகாலயா பி.எஸ்.எஃப். அமிர்த கலச யாத்திரை!

Next Post

இரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை :  பிரதமர் மோடி!

Related News

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies