திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!
Sep 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொய் செய்திகளைப் பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தூய்மை பாரதத்தில் மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்ட அக்கறையை கூட தமிழகம்  எடுத்து கொள்ளவில்லை.

இன்றைக்கு என்னுடைய நோக்கமே பாஜக கட்சியை வலுபடுத்த வேண்டும். ”என் மண் என் மக்கள்” யாத்திரை மக்கள் மனதில் போய்க்கொண்டிருக்கிறது.
57 சதவீத வாக்காளர்கள், 36 வயதுக்குள் இருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே அரசியல் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாதயாத்திரை தொடர்பாக விளக்கம் அளிக்கவே டெல்லி பயணம். தினசரி 25 ஆயிரம் மக்களை சந்தித்து பேசுகிறேன். 60 நாட்களில் எந்த அரசியல் தலைவரும் செய்யாததை செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடம் தெரியும் எழுச்சி 2024 மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

பாஜகவை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. பொய் செய்திகளை பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

முதலில் விவசாயி, பிறகு தான் அரசியல்வாதி. மாநிலத் தலைவரின் பதவி என்பது வெங்காயம் மாதிரி, வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது அது போல தான் தலைவர் பதவியும், பதவியை தூக்கி எறிந்து வந்தவன் நான். இதே காட்டிலும் 10 மடங்கு அதிகாரத்தை பார்த்தவன்.

மோடிக்காக அரசியல் வந்திருக்கிறேன், மோடியை தவிர இன்னொரு தலைவன் இந்தியாவிற்கு 100 ஆண்டுகள் ஆனாலும் கிடைக்கப்போவது கிடையாது.

அண்ணாமலை இடம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிடிக்ஸ் எப்போதுமே கிடையாது. என்னை யாருக்காவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். கே. பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு அரசர் அமைச்சரவையில் அரசவைப் புலவர் போல செயல்படுகிறார். திமுகவை புகழ்ந்து பாடுவது மட்டுமே இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழு நேர வேலையாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரி தான். திமுகவின் ஊழல் புகார்கள் தான், பாத யாத்திரையில் அதிகமான புகார்களாக பெறப்பட்டுள்ளது எனத் தெரிவத்தார்.

Tags: Annamalai Press Meetk annamali bjp
Share
Tweet
SendShare
Previous Post

வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!

Next Post

உலகின் மிக உயரமான இரயில் பாலம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies