திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!
Jul 31, 2026, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவிற்குப் பயம் வந்துவிட்டது- அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொய் செய்திகளைப் பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை,
தூய்மை பாரதத்தில் மற்ற மாநிலங்கள் எடுத்துக்கொண்ட அக்கறையை கூட தமிழகம்  எடுத்து கொள்ளவில்லை.

இன்றைக்கு என்னுடைய நோக்கமே பாஜக கட்சியை வலுபடுத்த வேண்டும். ”என் மண் என் மக்கள்” யாத்திரை மக்கள் மனதில் போய்க்கொண்டிருக்கிறது.
57 சதவீத வாக்காளர்கள், 36 வயதுக்குள் இருக்கின்றனர். இவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே அரசியல் மாற்றத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பாதயாத்திரை தொடர்பாக விளக்கம் அளிக்கவே டெல்லி பயணம். தினசரி 25 ஆயிரம் மக்களை சந்தித்து பேசுகிறேன். 60 நாட்களில் எந்த அரசியல் தலைவரும் செய்யாததை செய்து கொண்டிருக்கிறேன். மக்களிடம் தெரியும் எழுச்சி 2024 மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கும்.

பாஜகவை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. பொய் செய்திகளை பரப்ப தனது சமூகவலைதளத்தை திமுக பயன்படுத்துகிறது. முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

முதலில் விவசாயி, பிறகு தான் அரசியல்வாதி. மாநிலத் தலைவரின் பதவி என்பது வெங்காயம் மாதிரி, வெங்காயத்தை உரித்து பார்த்தால் ஒன்றும் இருக்காது அது போல தான் தலைவர் பதவியும், பதவியை தூக்கி எறிந்து வந்தவன் நான். இதே காட்டிலும் 10 மடங்கு அதிகாரத்தை பார்த்தவன்.

மோடிக்காக அரசியல் வந்திருக்கிறேன், மோடியை தவிர இன்னொரு தலைவன் இந்தியாவிற்கு 100 ஆண்டுகள் ஆனாலும் கிடைக்கப்போவது கிடையாது.

அண்ணாமலை இடம் அட்ஜஸ்ட்மென்ட் பாலிடிக்ஸ் எப்போதுமே கிடையாது. என்னை யாருக்காவும் மாற்றிக்கொள்ள மாட்டேன். கே. பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு அரசர் அமைச்சரவையில் அரசவைப் புலவர் போல செயல்படுகிறார். திமுகவை புகழ்ந்து பாடுவது மட்டுமே இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளின் முழு நேர வேலையாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரி தான். திமுகவின் ஊழல் புகார்கள் தான், பாத யாத்திரையில் அதிகமான புகார்களாக பெறப்பட்டுள்ளது எனத் தெரிவத்தார்.

Tags: Annamalai Press Meetk annamali bjp
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை காங்கிரஸுக்கு இல்லை!

Next Post

உலகின் மிக உயரமான இரயில் பாலம்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies