இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!
Jun 24, 2026, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 01:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5 முறையான சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்தில் இருக்க, ஆப்கானிஸ்தானோ தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்திடம் கண்ட தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் உள்ளது. இரு அணிகளும் மதியம் 2 மணிக்கு டெல்லி மைதானத்தில் மோத உள்ளன.

இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகள் இதுவரை 3 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்தியா 2 வெற்றிகளுடன் முன்னிலையில் இருக்கிறது. 1 ஆட்டம் டிராவில் முடிந்தது.

கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா 428 ரன்களை எடுத்தது. இலங்கை அணி 326 ரன்கள் எடுத்து தோல்விய தோல்வி அடைந்தது. டெல்லி மைதானத்தில் ஒரே நாளில் 754 ரன்கள் சாதனை அளவாக குவிக்கப்பட்டன.

ஆனால், இன்றைய போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணியில் அஸ்வினுக்கு பதிலாக முகமது ஷாமி அல்லது ஷர்துல் தாகுர் அணியில் இடம்பெறலாம். சுப்மன் கில், டெங்கு பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை என்பதால், இஷான் கிஷாணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷாண், ஸ்ரேயாஸ் ஐயர் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு பலம் அதன் சுழற்பந்துவீச்சு. அந்த அணியில் ரஷீத் கான், முஜிப் உர் ரஹ்மான் மற்றும் அனுபவம் வாய்ந்த முகமது நபி ஆகியோர் உள்ளனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், இரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகுர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷாமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில், ரஹமத்துல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜர்தன், ரியாஸ் ஹஸ்ஸன், ரஹ்மத் ஷா, நஜ்புல்லா ஜர்தன், முகமது நபி, இக்ரம் அலிகில், அஸ்மதுல்லா ஓமர்ஜாய், ரஷீத்கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது, ஃபஸல்ஹக் பரூக்கி, அப்துல் ரஹ்மான் மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோர் உள்ளனர்.

Tags: icc world cup cricketindia vs afghanistan
ShareTweetSendShare
Previous Post

1,500 ஹமாஸ் இயக்கத்தினரின் உடல்கள் கண்டெடுப்பு: இஸ்ரேல் இராணுவம்!

Next Post

காஷ்மீரில் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

Load More

அண்மைச் செய்திகள்

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies