அண்ணாமலையின் அடுத்த கட்ட நடைபயணம் விவரம்!
Jun 24, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாமலையின் அடுத்த கட்ட நடைபயணம் விவரம்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2023, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத, என் மண் என் மக்கள் நடைபயணம் விவரம் வெளியாகியுள்ளது.

பாரதப் பிரதமர் தலைமையில் பாஜக மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த நடைபயணம் 2 -வது கட்டம் நிறைவு பெற்ற நிலையில், தற்போது, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத யாத்திரை துவங்க உள்ளார். இந்த நிலையில், எண் மண் , என் மக்கள் பொறுப்பாளர் கே.எஸ். நரேந்திரன் மற்றும் இணை பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இணைந்து, அக்டோபர் மற்றும் நவம்பர் மாத என் மண் என் மக்கள் நடைபயணம் நடைபெறும் தேதி, கிழமை, இடம் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, அக்டோபர் மாதம் 16 -ஆம் தேதி திங்கள்கிழமை அவினாசியில் துவங்குகிறது. தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து, 17- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பவானி, அந்தியூர், 18 -ஆம் தேதி புதன்கிழமை பவானி சாகர், கோபி, 19 -ஆம் தேதி வியாழக்கிழமை பல்லடம், சூலூர், 20 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, 25 – ஆம் தேதி புதன்கிழமை பெருந்துறை, மொடக்குறிச்சி, 26 -ஆம் தேதி வியாழக்கிழமை ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, 27 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை சங்ககிரி, குமாரபாளையம்.

28 – ஆம் தேதி சனிக்கிழமை, நாமக்கல், திருச்செங்கோடு, 29 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சேந்தமங்கலம், ராசிபுரம், 31 -ஆம் தேதி பரமத்தி வேலூர், அரவாக்குறிச்சியில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

நவம்பர் 1 -ஆம் தேதி புதன்கிழமை கரூரிலும், 2-ம் தேதி வியாழக்கிழமை கிருஷ்ணராயபுரம், குளித்தலை, 5 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மணப்பாறை, விராலிமலை, 6 -ஆம் தேதி திங்கள்கிழமை கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, 7 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை திருவரம்பூர், ஸ்ரீரங்கம், 8 -ம் தேதி புதன்கிழமை திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, 9-ம் தேதி வியாழக்கிழமை மணச்சநல்லூர், அடுத்து லால்குடியில் நிறைவு பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்!

Next Post

டிசம்பர் 3-ல் தெலங்கானாவில் பாஜக ஆட்சி அமையும் – அமித் ஷா!

Related News

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies