இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் பெண் தலைவர் பலி!
Sep 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் பெண் தலைவர் பலி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 20, 2023, 05:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டிருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்கள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இஸ்ரேல் பதிலடித் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் உட்பட 3,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், தீவிரவாத முகாம்கள், தீவிரவாதத் தலைவர்களின் இருப்பிடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்துத்தான் தாக்குதல் நடத்தி வருகிறார். ஆனால், ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை கேடயமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, தீவிரவாத முகாம்கள் உள்ளிட்டவையும் மக்களி வசிப்பிடங்களைச் சுற்றியே அமைந்திருக்கிறது.

ஆகவே, இஸ்ரேல் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாவதைத் தடுக்க முடியவில்லை. அதேசமயம், ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம், முகாம்கள், தலைவர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றை இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி அழித்திருக்கிறது. மேலும், ஹமாஸ் அமைப்பின் கடற்படை தலைவர் மற்றும் முக்கியத் தலைவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எனினும், போர் ஓய்ந்தபாடில்லை. 14-வது நாளாக இன்றும் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவைச் சேர்ந்த முதல் பெண் தலைவர் ஜமிலா அப்துல்லா தாஹா அல் சான்டி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. தாக்குதலில் கொல்லப்பட்ட ஜமிலா அப்துல்லா, பாலஸ்தீன சட்டமன்றத்தின் உறுப்பினராவார். அதோடு, ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான அப்தெல் அஜிஸ் அல்-ரான்டிசியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: killedHamasIsrael AttackLady MLA
Share
Tweet
SendShare
Previous Post

கண்டுகொள்ளாத அரசு: பராமரிப்பின்றி பாழாகும் கோவில் சொத்து!

Next Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நவம்பர் 6-ந்தேதி வரை நீட்டிப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies