3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!
Jun 14, 2026, 08:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 புதிய குற்றவியல் சட்டங்கள்: அக்டோபர் 27-ல் நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 23, 2023, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் குறித்த வரைவு அறிக்கைகளை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்கு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அக்டோபர் 27-ம் தேதி கூடுகிறது.

பழைய குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாய சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்ஷ்ய மசோதா 2023 ஆகியவை கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இம்மசோதாக்களை அறிமுகப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்த மசோதாவில் மொத்தம் 160 பிரிவுகள் மாற்றப்பட்டு, 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 9 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட புதிய சட்டங்கள் அரசியலமைப்பால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதாக இருக்கும்.

அதேபோல, யாரையும் தண்டிப்பதே நோக்கமாக இருக்காது. நீதி வழங்குவதே நோக்கமாக இருக்கும். இந்த செயல்பாட்டில், குற்றத்தைத் தடுக்கும் உணர்வை உருவாக்க வேண்டிய இடத்தில் தண்டனை வழங்கப்படும். மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவர்களின் ஆட்சியை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டன. அதோடு, அவர்களின் நோக்கம் தண்டிப்பதே தவிர, நீதி வழங்குவதற்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.

இந்த மசோதாக்களை பரிசீலித்து ஏற்றுக்கொள்வதற்காக, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் டெல்லியில் அக்டோபர் 7-ம் தேதி கூடுகிறது.

இந்திய குற்றவியல் சட்டத்திற்கு பதிலாக வரும் பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் முந்தைய 511 பிரிவுகளுக்குப் பதிலாக 356 பிரிவுகள் இருக்கும். 175 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட்டு, 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதாரச் சட்டத்திற்குப் பதிலாக வரும் பாரதிய சாக்ஷ்யா மசோதாவில் முந்தைய 167 பிரிவுகளுக்குப் பதிலாக, தற்போது 170 பிரிவுகள் இருக்கும். 23 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன, ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது, 5 ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Amitshacriminal lawsparliamentary standing committee
ShareTweetSendShare
Previous Post

சவூதி அரேபியா செல்லுகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்!

Next Post

தெரு நாய்கள் தாக்கி பிரபல தொழில் அதிபர் மறைவு – முழு விவரம்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies