ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு !
Apr 29, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு 283 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Oct 23, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 283 ரன்களை எடுத்துள்ளது.

ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெற்று நடைபெற்று வருகிறது. இதில் 22 வது லீக் போட்டி சென்னையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் பேட்டிங்யை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர்.

இதில் இமாம்-உல்-ஹக் 10 வது ஓவரில் 22 பந்துகளில் 17 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து சிறப்பாக விளையாடி வந்த அப்துல்லா ஷபீக் 5 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 75 பந்துகளில் 58 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவர்களை தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் களமிறங்கினர். இதில் முகமது ரிஸ்வான் 10 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய சவுத் ஷகீல் 3 பௌண்டரீஸ் உடன் 34 பந்துகளில் 25 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஷதாப் கான் களமிறங்கினார். ஷதாப் கான் மற்றும் பாபர் ஆசாம் இணை சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 41 வது ஓவரில் பாபர் ஆசாம் 4 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் அடித்து 92 பந்துகளில் 74 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய இப்திகார் அகமது சிறப்பாக விலைஅய்டி வந்த நிலையில் 2 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் அடித்து 27 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷதாப் கான் 38 பந்துகளில் 40 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணியில் நூர் அகமது 3 விக்கெட்களும், நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்களும், முகமது நபி மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 282 ரன்களை எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற 283 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: icc world cup cricketpakistan vs afghanistan
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியை சந்தித்த சர்வதேச அணுசக்தி முகமையின் தலைமை இயக்குநர்!

Next Post

20 ஹிஸ்புல்லா நிலைகளையும் அழித்த இஸ்ரேல் இராணுவம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies