ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 08:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் டெல்லி சுங்கத் தடுப்பு மண்டலம் ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை அழித்துள்ளது.

டெல்லியில் சுங்க தடுப்பு மண்டலம்,  ரூ.284 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ரூ.9.85 கோடி மதிப்புள்ள 80.2 லட்சம் வெளிநாட்டு மூல சிகரெட்டுகளை பாதுகாப்பான முறையில் அழித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, சட்டவிரோத பொருட்களை அழிப்பது, சிறப்பு இயக்கத்திற்கு வெளியேயும் சுங்கத் துறையால் மேற்கொள்ளப்படும்  தொடர்ச்சியான நடைமுறையாகும்.  இருப்பினும், சிறப்பு இயக்கம் இந்த நடைமுறைக்கு ஊக்கமளித்துள்ளது என்றார்.

தசரா பண்டிகையின் போது சட்டவிரோத பொருட்களை அழிப்பதற்கும்   ராவணனை எரிப்பதற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இன்றைய நடவடிக்கைகள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கின்றன என்றும், இளைய தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர துறையின் உறுதிப்பாட்டை  வலியுறுத்தினார்.

இன்று அழிக்கப்பட்ட  போதைப் பொருட்களில் 29 கிலோ ஹெராயின், 6 கிலோ கோகைன், 7 கிலோ ஆம்பெடமைன் மற்றும் ‘காதா எடுலிஸ்’ என்று அழைக்கப்படும் 286 கிலோ காட் இலைகள் அடங்கும். இன்று அழிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளில் பெரும்பகுதி 2018 ஆம் ஆண்டிலும், சிறிதளவு 2023-ம் ஆண்டிலும் பறிமுதல் செய்யப்பட்டவை.

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (கோட்பா), 2003 ஐ மீறி இந்தியாவுக்குள் கடத்தப்பட்டதால் இந்த சிகரெட்டுகள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

2023 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 8,308 கோப்புகள் அகற்றப்பட்டு, 9,304 கிலோ தேவையில்லாப் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 46,565 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags: drugs issue
Share
Tweet
SendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 2-வது ஆலோசனை கூட்டம்!

Next Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies