ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!
Jul 29, 2026, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு!

Murugesan M by Murugesan M
Oct 25, 2023, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறப்பு இயக்கம் 3.0-ன் கீழ் டெல்லி சுங்கத் தடுப்பு மண்டலம் ரூ.294 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதை மருந்துகள் மற்றும் 80.2 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை அழித்துள்ளது.

டெல்லியில் சுங்க தடுப்பு மண்டலம்,  ரூ.284 கோடி மதிப்புள்ள 328 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் ரூ.9.85 கோடி மதிப்புள்ள 80.2 லட்சம் வெளிநாட்டு மூல சிகரெட்டுகளை பாதுகாப்பான முறையில் அழித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா, சட்டவிரோத பொருட்களை அழிப்பது, சிறப்பு இயக்கத்திற்கு வெளியேயும் சுங்கத் துறையால் மேற்கொள்ளப்படும்  தொடர்ச்சியான நடைமுறையாகும்.  இருப்பினும், சிறப்பு இயக்கம் இந்த நடைமுறைக்கு ஊக்கமளித்துள்ளது என்றார்.

தசரா பண்டிகையின் போது சட்டவிரோத பொருட்களை அழிப்பதற்கும்   ராவணனை எரிப்பதற்கும் இடையிலான ஒற்றுமையை சுட்டிக்காட்டினார். இன்றைய நடவடிக்கைகள் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கின்றன என்றும், இளைய தலைமுறையினரைக் காப்பாற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடர துறையின் உறுதிப்பாட்டை  வலியுறுத்தினார்.

இன்று அழிக்கப்பட்ட  போதைப் பொருட்களில் 29 கிலோ ஹெராயின், 6 கிலோ கோகைன், 7 கிலோ ஆம்பெடமைன் மற்றும் ‘காதா எடுலிஸ்’ என்று அழைக்கப்படும் 286 கிலோ காட் இலைகள் அடங்கும். இன்று அழிக்கப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளில் பெரும்பகுதி 2018 ஆம் ஆண்டிலும், சிறிதளவு 2023-ம் ஆண்டிலும் பறிமுதல் செய்யப்பட்டவை.

சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டம் (கோட்பா), 2003 ஐ மீறி இந்தியாவுக்குள் கடத்தப்பட்டதால் இந்த சிகரெட்டுகள் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

2023 அக்டோபர் மூன்றாவது வாரத்தில் 8,308 கோப்புகள் அகற்றப்பட்டு, 9,304 கிலோ தேவையில்லாப் பொருள்கள் அப்புறப்படுத்தப்பட்டு, 46,565 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.

Tags: drugs issue
ShareTweetSendShare
Previous Post

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 2-வது ஆலோசனை கூட்டம்!

Next Post

குழந்தைகள், இளைஞர்களின் மன நலம் பாதிப்பு!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies