தேசிய கல்விக் கொள்கை: பிரதமரை பாராட்டும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை: பிரதமரை பாராட்டும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பாராட்டி இருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது பாராட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், “இந்தியர்களின் மனதில் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை புகுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு வளர்ந்த நாடும் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலையின்மை விகிதத்தை குறைக்கவும் இதைத்தான் செய்கின்றன.

மேலும், புதுமையான யோசனைகளை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இது வேலையின்மையைக் குறைக்கும். இந்த தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன்.

இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம். ஆனால், நான் சுட்டிக்காட்டியது போல், இது மேல்நிலைக் கல்வியில் மட்டுமல்ல, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மட்டத்திலும் செயல்படுத்த வேண்டும்” என்றவரிடம், “தேசிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, ‛‛புதிய யோசனைகளை தொடருவதில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். அவர்களும் இந்தியாவுக்கான சிறந்த எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களும் தேச பக்தர்கள்தான். அத்தகையவர்களிடம் தரவு மற்றும் உண்மைகளை வழங்கி தேசிய கல்விக் கொள்கையின் மதிப்புகளை எடுத்து சொல்ல வேண்டும்” என்றார்.

Tags: PM ModiPraisedInsosis Narayanamoorthy
Share
Tweet
SendShare
Previous Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies