தேசிய கல்விக் கொள்கை: பிரதமரை பாராட்டும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!
Apr 29, 2026, 10:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை: பிரதமரை பாராட்டும் இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 16, 2023, 05:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன். இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம் என்று இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி பாராட்டி இருக்கிறார்.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் நடவடிக்கைகளை அவ்வப்போது பாராட்டி வருகிறார். அந்த வகையில், தற்போது தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், “இந்தியர்களின் மனதில் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளை புகுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை விரிவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு வளர்ந்த நாடும் குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலையின்மை விகிதத்தை குறைக்கவும் இதைத்தான் செய்கின்றன.

மேலும், புதுமையான யோசனைகளை உருவாக்க இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். இது வேலையின்மையைக் குறைக்கும். இந்த தேசிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முடிவு செய்ததற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசை நான் பாராட்டுகிறேன்.

இது ஒரு சிறந்த யோசனை மற்றும் சரியான திட்டம். ஆனால், நான் சுட்டிக்காட்டியது போல், இது மேல்நிலைக் கல்வியில் மட்டுமல்ல, ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மட்டத்திலும் செயல்படுத்த வேண்டும்” என்றவரிடம், “தேசிய கல்விக் கொள்கையை சில மாநிலங்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நாராயணமூர்த்தி, ‛‛புதிய யோசனைகளை தொடருவதில் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம். அவர்களும் இந்தியாவுக்கான சிறந்த எண்ணம் கொண்டவர்கள்தான். அவர்களும் தேச பக்தர்கள்தான். அத்தகையவர்களிடம் தரவு மற்றும் உண்மைகளை வழங்கி தேசிய கல்விக் கொள்கையின் மதிப்புகளை எடுத்து சொல்ல வேண்டும்” என்றார்.

Tags: PM ModiPraisedInsosis Narayanamoorthy
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு: பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் 58 பேர் பணிநீக்கம்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies