”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்! ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!
Sep 12, 2026, 08:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்! ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!

- பாஜக மாநில தலைவர் பிரச்சரா பிரிவு குமரி கிருஷ்ணன்!

Murugesan M by Murugesan M
Nov 23, 2023, 05:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மயிலாப்பூருக்கு ஒரு நீதி, திருச்சி ஶ்ரீ ரங்கத்துக்கு ஒரு நீதியா? எனத் பாஜக மாநில தலைவர் பிரச்சரா பிரிவு குமரி கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”கடவுள் இல்லை என்பவன் ”முட்டாள்” ஆன்மீகத்தை அறியாதவன் ”காட்டுமிராண்டி”
என்று எழுதி ஒரு பதாகை வைத்தால் அது தவறு என்று சொல்வார்கள்!
யாரையும் ”முட்டாள்” ”அயோக்கியன்” ”காட்டுமிராண்டி” என்று சொல்லக்கூடாது என்னும் கருத்தியலில் அப்படி சொல்வார்கள்! அப்படி சொல்பவர்கள் நியாயமானவர்களா? என்று கேட்டால் ”அவர்கள் நியாயமானவர்கள்” என்பதுதான் சரியான பதிலாக இருக்கமுடியும்!
எனவே, ”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!
ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி”,
என சொல்பவன் நியாயமற்றவன்!
“கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என்று எழுதி வைப்பவன் நியாயமானவனா? என்று கேட்டால் இந்த கேள்விக்கும் பதில் ”இல்லை” என்பதுதான்!
நம்புகிறவனையோ நம்பாதவனையோ பரப்புகிறவனையோ பரப்பாதவனையோ

“முட்டாள்” ”காட்டுமிராண்டி” ”அயோக்கியன்” என்றெல்லாம் குறிப்பிடுவது தவறுதான்!
இங்கே சென்னையில் மயிலாப்பூரில் யாதவ மகா சபையில், ”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!

ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி”,
என 20-11-2023 ல் எழுதி வைத்தனர்!
இந்த வாசகத்தை அவர்கள் பல ஆண்டுகளாகவே வைத்துள்ளார்கள் என்றும், ஆனால் இன்றுதான் சிலருக்கு கண்ணில் பட்டதாகவும், கண்ணில் பட்டதும் அவர்கள் திமுக அரசின் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததாகவும்,
உடனே காவல்துறையினரும் நகராட்சி நிர்வாகிகளும் ஜெ.சி.பி என சொல்லப்படும் எந்திரத்தை பயன்படுத்தி அந்த பலகையை பிடுங்கியதாகவும் சொல்லப்படுகிறது!

இந்த அநியாயத்தை கபாலீஸ்வராகிய ஈசனிடம் முறையிடச்சென்ற யாதவ மகா சபையினர் பெண்கள் உட்பட 50 பேரை காலை 11 மணியளவில் கைது செய்து இரவு 7.30 மணி வரை சிறைப்படுத்தி உள்ளனர் காவல்த்துறையினர்!

2006 ல் ஊரெல்லாம் திமுக அரசு தானமாக கொடுத்த அரசு நிலத்தில் தி.க வினர் குறிப்பாக ஹிந்து கோயில்களுக்கு முன்னால் ஈவேரா சிலைகளை வைத்து, ”கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என எழுதி வைத்தனர்!

இந்த வாசகம் வைக்கப்பட்ட நாள்முதல் பல நூறு விண்ணப்பங்கள் நகராட்சி நிர்வாகங்களிடமும் காவல்துறையிடமும் தரப்பட்டுள்ளது!
20-11-2023 அன்று மாநகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் மயிலாப்பூரில் செயல்பட்டதுபோல், இதுவரையில் “கடவுளை கற்பித்தவன் முட்டாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்”
என்னும் வாசகம் அகற்றப்படவில்லை!

ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணை!
சென்னை மயிலாப்பூருக்கு ஒரு நீதி, திருச்சி ஶ்ரீ ரங்கத்துக்கு ஒரு நீதியா?
கடவுளை நம்பும் உங்கள் மனைவியை முட்டாள் என்று நீங்கள் சொல்லலாம், உங்கள் தாயார் முட்டாள் என்று நீங்கள் சொல்லலாம், ஏன் நீங்களே ஒரு முட்டாள் என்று நீங்களே சொல்லலாம்!

ஆனால், என்னை ”முட்டாள்” என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?!
இந்த கேள்வியை, சம்மந்தப்பட்ட நகராட்சிகள், மாநகராட்சிகள், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவரிடமும், பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் கேட்டுவருகின்றனர்!

நிர்வாகங்களிடம் இருந்தும், காவல்துறையினரிடம் இருந்தும் இதுவரை எவ்வித பதிலும் இல்லை!
ஆனந்த் வெங்கடேசன் போன்ற நல்ல நீதிபதிகள் இந்த கேள்வியை எழுப்புவார்கள் என நம்புகிறோம்!
சில வழக்கறிஞர்கள் இது தொடர்பாக நீதிமன்ற கதவுகளை இந்த மயிலப்பூர் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தட்டுவார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம்!

2026 ல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்ததும், அந்த வாசகமும் சிலையும் அப்புறப்படுத்தப்படும் என்று மக்கள் தலைவர் அன்ணாமலை  அறிவித்திருப்பது, புண்பட்ட நெஞ்சுக்கு ஆறுதலாக உள்ளது என சொல்லி-
”கடவுள் இல்லை என்பவன் முட்டாள்!
ஆன்மீகத்தை அறியாதவன் காட்டுமிராண்டி!”- என நாமும் ஒருமுறை பதிவிட்டு கட்டுரையை முடிவு செய்கிறோம்! எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpkumarikrishnan
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி குறித்து அவதூறு: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Next Post

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies