மின் தடை: மின் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் சொல்வது என்ன?
Jul 29, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின் தடை: மின் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் சொல்வது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 6, 2023, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தை வாட்டிவதைத்த மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல பகுதிகள் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக இருளில் தத்தளித்து வருகின்றனர். பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மின் தடை குறித்து மின் ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகள் சொல்வது என்ன? என்பது குறித்து, சமூக வலைதளங்களில் கருத்து மிக வேகமாக பரவி வருகிறது.

அதில், 2003 மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சட்டத்தின்படி, பயனாளர்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும் என்பது விதி. அதாவது, ஒரு நாளில் 24 மணி நேரமும், வாரத்தின்படி 7 நாட்களும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்.

அவ்வாறு தடையின்றி மின்சாரம் வழங்கத் தவறினால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடரலாம்.

மின் பராமரிப்புப் பணி செய்தாலும், அது தொடர்பாக முன்அறிவிப்பு செய்த பின்னரே மின் தடை செய்ய வேண்டும் என விதிகள் கூறுகின்றன.

முன் அறிவிப்பு இல்லாமல், மாநில அரசு மின் தடை ஏற்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசு மீது பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நீதி வேண்டி நுகர்வோர் நீதிமன்றம் அல்லது மாவட்டம் அல்லது உயர் நீதிமன்றம் ஆகியவற்றை நாடலாம்.

புதிய மின் இணைப்பு பெறுதல், அல்லது மின் இணைப்பை துண்டித்தல், அல்லது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு மீண்டும் பெறுதல் அல்லது முகவரி மாற்றம் அல்லது பெயர் மாற்றம் என எதுவாக இருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் வாடிக்கையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம் என 2003 மின் ஒழுங்குமுறை சட்டம் 176-ன்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், முடங்கிப்போய் உள்ள தமிழக அரசு மீது எந்த நேரத்திலும் வழக்கு பாயலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tamilnaduconsumer courteb
ShareTweetSendShare
Previous Post

மழைநீர் ஏன் தேங்குகிறது?

Next Post

இந்தியா – இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் : இங்கிலாந்து பந்துவீச்சு!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies