2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!
Sep 16, 2025, 12:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Web Desk by Web Desk
Dec 9, 2023, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது என்றார். புல்லட் ரயிலின் முதல் பிரிவு 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே குறிக்கோள் என்றும்  கூறினார்.

2013-14ல் ரயில்வே பட்ஜெட் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2 லட்சத்து 40 கோடி ரூபாய் ஆயிரமாக உள்ளது.   வரும் ஆண்டுகளில் ரயில்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றம் நிகர பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

2014 இல் முன்னர் நாட்டில் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவம் இல்லாதிருந்தது என்று கூறினார். 2014 முதல் அரசாங்கம் உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று  கூறினார்.

2021 முதல் PM கதிசக்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட அமைச்சகங்களை ஒன்றிணைத்துள்ளது.

10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக மாற்றினார் என்று  கூறினார்.

அயோத்தி விமான நிலையம் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றார். திட்டத்தை தினமும் கண்காணித்து வருகிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்

Tags: vande bharat express
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Next Post

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies