2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!
Jul 5, 2026, 07:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது என்றார். புல்லட் ரயிலின் முதல் பிரிவு 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே குறிக்கோள் என்றும்  கூறினார்.

2013-14ல் ரயில்வே பட்ஜெட் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2 லட்சத்து 40 கோடி ரூபாய் ஆயிரமாக உள்ளது.   வரும் ஆண்டுகளில் ரயில்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றம் நிகர பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

2014 இல் முன்னர் நாட்டில் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவம் இல்லாதிருந்தது என்று கூறினார். 2014 முதல் அரசாங்கம் உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று  கூறினார்.

2021 முதல் PM கதிசக்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட அமைச்சகங்களை ஒன்றிணைத்துள்ளது.

10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக மாற்றினார் என்று  கூறினார்.

அயோத்தி விமான நிலையம் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றார். திட்டத்தை தினமும் கண்காணித்து வருகிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்

Tags: vande bharat express
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Next Post

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

வென்ற தீர வேண்டும்; நிர்வாகிகளிடம் இபிஎஸ் வலியுறுத்தல்

தவெகவில் சேரக் கூறி அழுத்தம்; அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

125 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை இடித்த பாகிஸ்தான் : இந்தியா கடும் கண்டனம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவை கழற்றிவிடும் ஜப்பான் : பிரதமர் மோடி- தகாய்ச்சி சந்திப்பின் பின்னணி – முழு விவரம்!

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சு – முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது!

த.வெ.க. எம்.எல்.ஏவிடம் ரூ.35 கோடி பேரம் – சென்னையில் சதித்திட்டம் தீட்டியது அம்பலம்!

நடிகர் ரவி மோகன் இல்லத்தில் நகை திருட்டு வழக்கு – ஓட்டுனர் கைது!

இன்றைய தங்கம் விலை!

போதைப் பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமையாகாமல் இருக்க ஏபிவிபி சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – பணி நியமன ஆணைகளை வழங்கும் முதலமைச்சர்!

கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!

நீங்கள் நிர்வாகம் கற்றுக் கொள்வதற்குள், இன்னும் எத்தனை தலைகள் உருள வேண்டும் – முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

அமர்நாத் யாத்திரை – ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies