2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!
Jun 21, 2026, 07:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2047 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்!

- மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா!

Murugesan M by Murugesan M
Dec 9, 2023, 08:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4,500 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வே அமைப்பு உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வருவதாகக் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,

உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது என்றார். புல்லட் ரயிலின் முதல் பிரிவு 3 ஆண்டுகளுக்குள் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 23 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், 2047-ம் ஆண்டுக்குள் 4,500 வந்தே பாரத் ரயில்களை இயக்குவதே குறிக்கோள் என்றும்  கூறினார்.

2013-14ல் ரயில்வே பட்ஜெட் 29 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2 லட்சத்து 40 கோடி ரூபாய் ஆயிரமாக உள்ளது.   வரும் ஆண்டுகளில் ரயில்களில் இருந்து வெளியாகும் கார்பன் வெளியேற்றம் நிகர பூஜ்ஜியமாக குறைக்கப்படுவதை உறுதி செய்வதிலும் அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

2014 இல் முன்னர் நாட்டில் தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்துவம் இல்லாதிருந்தது என்று கூறினார். 2014 முதல் அரசாங்கம் உள்கட்டமைப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என்று  கூறினார்.

2021 முதல் PM கதிசக்தி, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு இணைப்புத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்காக ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட அமைச்சகங்களை ஒன்றிணைத்துள்ளது.

10 லட்சம் கோடியில் மூலதனச் செலவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளான ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் வளர்ச்சியின் மையமாக மாற்றினார் என்று  கூறினார்.

அயோத்தி விமான நிலையம் இந்த மாத இறுதிக்குள் முழுமையாக தயாராகிவிடும் என்றார். திட்டத்தை தினமும் கண்காணித்து வருகிறேன் என்றார். பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தை திறந்து வைப்பார் என்று கூறினார்

Tags: vande bharat express
ShareTweetSendShare
Previous Post

ரேஷன் கடைகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: பாழான பொருட்கள்!

Next Post

அயோத்திக்கு வந்தே பாரத் ரயில் சேவை!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies