காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!
Jun 14, 2026, 05:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் எம்.பி.யிடம் ரூ.300 கோடி பறிமுதல்: ராகுல் பதிலளிக்க நட்டா வலியுறுத்தல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 10, 2023, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூ தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்டிருக்கும் 300 கோடி ரூபாய் குறித்து ராகுல் காந்தி பதில் சொல்ல வேண்டும் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா வலியுறுத்தி இருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தீரஜ் சாஹூ. மிகப்பெரிய அளவில் மதுபான ஆலை நட்த்திவருகிறார். இவர், வரி ஏய்ப்பு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமாக ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இச்சோதனையில் இதுவரை 300 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீண்டும் மக்களிடமே வரும் என்று கூறியிருந்தார். அதேபோல, காங்கிரஸ் எம்.பி.யின் ஊழலை கண்டித்து டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேசமயம், மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மட்டும் பெயரளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் வெகுஜனங்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும்.

ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப் பெறப்படும். நீங்களும் உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: IT raidJ.P.NaddaCongress MP300 crores
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் – அகமதாபாத் முதல் மும்பை வரை 2.07 மணி நேரத்தில் கடக்கும்!

Next Post

பாரதியாரின் சுதந்திர போராட்டத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யவேண்டும்!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies